Movie Sms


Maatraan review
Surya's MAATRAAN
First surya kajal kitta MAATRAAN
Aprom thanni adichi amma kitta MAATRAAN
Aprom surya appa, wife kitta MAATRAAN
Surya Russian spy kitta MAATRAAN
Russian spy kitta surya employee MAATRAAN
Russian spy surya appa kitta MAATRAAN
Surya kitta Appa MAATRAAN
SURYA Rowdies kitta MAATRAAN
Oru surya another surya heart ta MAATRAAN
Aprom surya ukrenia la local mafia kitta
MAATRAAN
Then military kitta MAATRAN
Marupadiyum local mafia kitta MAATRAAN
India vanthu Surya kitta surya appa
MAATRAAN
Kadasila president kitta Surya medal vaangi
MAATRAAN
This is Surya's MAATRAAN :D

-----------------------------------------------------------------------

Thiruttani movie paathutingala...
Padam yeppudi..?

Tension agatheenga vera topic illa athan ketean!

----------------------------------------------------------------

Tamil sms


"பெண்களும்" ஒரு "இசை" தான்... காதலித்து பாருங்கள்..
அந்த இனிமையான "சங்கு" சத்தம் கேட்கும்...!

-------------------------------------------------------------------------------------

ஸ்கூல் டீச்சர் - க்கு கல்யாணம் ஆகிட்டா பசங்க
 என்ன மிஸ்ஸஸ் மிஸ்ஸஸ் - னா கூப்பிட போறாங்க மிஸ் மிஸ்-னு தானே கூப்பிடுவாங்க

----------------------------------------------------------------------------------------------------------


படகில் நீங்கள் சென்று கொண்டிருப்பதாக கற்பனை செய்யுங்கள். ஒர் இடத்தில் சிக்கிவிடுகிறீர்கள். உங்களைச்சுற்றி சுறாமீன்கள். தப்பிக்க என்ன செய்வீர்கள்?

ரொம்ப சிம்பிள். கற்பனை செய்வதை நிறுத்திவிடுவேன்.

-----------------------------------------------------------------------------------------------------------


ஜூன் மாதத்தில் இருந்து மின்வெட்டு இருக்காது
- அமைச்சர் விசுவநாதன்.

ஆமா ஜூனுக்கு அப்பறம் மின்சாரம் இருந்தா தான வெட்டுறதுக்கு.(அமைச்சர் மைன்ட் வாய்ஸ்)

------------------------------------------------------------------------------------------------------------

‎#அவள் என்னுடைய ஆள் என்று அலப்பறை கொடுக்காதே,
அவளுக்குள்ள ஆட்களில் நீயும் ஒருவன் அவ்வளவே!!!

இதுவே பேஸ்புக் நியதியும் எனது படைப்பின் சாராம்சமும் ஆகும். -மார்க் ஜூக்கர்ஸ்பெர்க்.

----------------------------------------------------------------------------------------------------------






Mokkai Tamil


வாழ்க்கையில் மறக்க முடியாத 3 விஷயங்கள்

1.காலை சாப்பாடு 2. மதிய சாப்பாடு 3.இரவு சாப்பாடு.

மறக்காம எல்லாரும் செய்யுங்க

---------------------------------------------------------------------------------

அவர் கிரிக்கெட் பைத்தியம்னு எப்படிச் சொல்றே....?" "விதி விளையாடிருச்சினு சொன்னா, ஸ்கோர் என்னனு கேட்கறார்..."

--------------------------------------------------------------------------------------------


#இங்கிருந்து வெளிநாட்டுக்கு வேலைக்கு போன யாரும் வேலை பார்க்கும் அறிகுறியே தெரியலையே.

இந்தியா வல்லரசு ஆகுதோ இல்லையோ,மத்த நாட்டை ஆகவிடக்கூடதுன்னு முடிவோட இருக்கீங்க போல.

ஜெய் ஹிந்த்!!!

--------------------------------------------------------------------------------------------------------------

ஆபரேஷன் சக்ஸஸ்... பேஷன்ட் அவுட் -- மாற்றான்

------------------------------------------------------------------------------------


‎#நான்கு பேர் சேர்ந்து ஒருவனை அடிப்பது வீரம் இல்லை...
.
.
.
.
.
.
.
.
.
.
.
அவன் போய் நாற்பது பேரை கூட்டி வாறதுக்கு முன்னாடி ஓடிறது தான் வீரம் :P
.
By.
மான் கராத்தே Specialist.. :P:P


------------------------------------------------------------------------------------------------------------
இங்கிலாந்து பல்கலைக்கழகத்தின் கடுப்பேத்தும் ஆய்வு .... வெள்ளையான ஆண்களைத்தான் பெண்களுக்கு பிடிக்குமாம்!

-----------------------------------------------------------------------------------------------------------


நபர் 1: என்னங்க ரொம்ப சோகம்

நபர் 2: நீங்க என்ன ஹாஸ்பிடலுக்கு?

நபர் 1: என் மனைவி கண்ணுல தூசு பட்டதால டாக்டர் கிட்ட போய் ரூ100 அழுதேன்...

நபர்: அப்படியா! என் மனைவியோ கண்ணுல பட்டுப் புடவை பட்டுருச்சு.. அதனால ரூ1200 அழுதேன்..


---------------------------------------------------------------------------------------------------------

#முத்தத்தில் இருந்து மின்சாரம் எடுக்க முடியும் என்பது உண்மை என்றால் மெரீனா பீச்சில் எடுக்கும் மின்சாரத்தை மெகவாட் கணக்கில் தமிழகம் முழுவதும் பயன்படுத்தலாம்.

(என்ன அவனவன் சொந்த பொண்டாட்டியா இருக்கணும் என்று கலாச்சரத்துறை கட்டுப்பாடு விதிச்சா போச்சு)

-------------------------------------------------------------------------------------------------------

‎#ஏ மழையே...!

மனைவியுடன் செல்லும் நாளில் எதிரே வரும் காதலி போல,மாங்கு மாங்குன்னு துணி துவைத்து காயப்போடும் நாளில் வருகிறாயே...:-(

அடடே...!

-------------------------------------------------------------------------------------------------------

ஒரு பொண்ணு ஜாலிய பேசுறன 
உங்க பக்கெட் காலி ஆக போதுன்னு அர்த்தம்...

------------------------------------------------------------------------------------------------------





2012 True Mokka Sms

EB காரனுக்கு போன் பண்ணி கரண்ட் எப்ப வரும்ன்னு கேட்டா “ உன்னோட மொபைல்ல இன்னும் சார்ஜ் இருக்கான்னு” கேக்குறான்........என்ன கொடும சார் இது ! !

--------------------------------------------------------------------------------------------------------


காதல் தோல்வியைவிட அதிகமான வலி எது தெரியுமா ..?

முறுக்கு தின்னும்போது நறுக் என்று நாக்க கடிச்சுக்கிட்டா வருமே அதுதான்

---------------------------------------------------------------------------------------------------------


‎#ஹீரோ இரட்டை வேடம் சரி,அது என்ன சூர்யாவுக்கு பதில் சசிக்குமார் வராரு?
.
.
.
.
.
.
.
.
.
அடக்கொடுமையே!தண்ணிய போட்டு 'மாற்றானு'க்கு பதிலா 'சுந்தரபாண்டியன்' போயிருக்கேன்.போதைல சசிகுமார் ரெண்டா தெரிஞ்சுருக்காறு...அவ்வ்வ்வ் :-(

------------------------------------------------------------------------------------------------


‎#'அண்ணன்' என்று அழைத்த பெண்ணை பெண்ணை காதலிப்பது நம் தமிழ் பண்பாட்டுக்கே இழுக்கான செயல் ஆகும்.

நல்ல வேளை!!என்னைய தம்பின்னு தான் சொன்னா..நான் காதலிக்கலாம் :-)

-----------------------------------------------------------------------------------------------------------


காதலிக்க ஒரு ஆணுக்கு முக்கியமாக இருக்கவேண்டிய தகுதிகள் :-

♣- ► நிச்சயமா நல்லவனா நடிக்க தெரியணும்

♣- ► நிறைய பொய் சொல்லணும்

♣- ► நண்பர்களுடன் இருக்கும் நேரத்தை இழக்க தயாரா இருக்கணும்

♣- ► நிறைய மொக்கை ஜோக்ஸ் தெரியணும்

♣- ► பொண்ணுங்க போடுற மொக்கைய தாங்கிக்கிற நல்ல மனசு வேணும்

♣- ► பொண்ணுங்க என்னதான் தப்பு பண்ணினாலும் கண்டுக்காத நல்ல மனசும் அவசியம்

♣- ► காதலிக்கும் பொண்ணுக்கு பிடிச்ச கலர் ..நடிகர் ..நடிகை .. பாட்டு எல்லாவற்றையும் உங்களுக்கும் பிடிக்கிறது போல மனச மாத்திக்கணும்

♣- ► நைட்டில கண் முழிக்க தயாரா இருக்கணும் ..

♣- ► மொபைல்க்கு பில் கட்ட /ரீச்சார்ச் பண்ண லம்பா ஒரு அமவுண்ட் ரெடி பண்ணனும் ...

அடி வாங்கும் உடல் திறன் மிக அவசியம்
(அவளுக்கு அண்ணன் இருந்தா /அப்பா ரவுடியா இருந்தா )

♣- ► இத்தனையும் நாம பண்ண அவங்க லாஸ்ட்ல டாட்டா காட்டிட்டு இன்னொரு பையனை கலியாணம் பண்ணி போகும் போது
"எங்கிருந்தாலும் வாழ்க " பாட்டு கண்டிப்பா பாடனும் ...
அந்த மனசுதான் வெரி இம்போர்டேன்ட் ...

♣- ► நிச்சயமா ஒரு டைலாக் மனப்பாடம் பண்ணனும் .......

♣- ► "திரிஷா இல்லன்னா திவ்யா..போடி போடி ... "

---------------------------------------------------------------------------------------------
காதலிக்க பொண்ணுங்களுக்கு ஒரே ஒரு விஷயம் போதும் ...

♣- ► "லைட்டா முகத்தை சாய்ச்சு ஒரு கடைக்கண் பார்வை ... அம்புட்டும்தான் ..பையன் அவுட்

( ♣- ► பெண்களுக்கு முக்கிய குறிப்பு :- "என்னை போல " ஆளுங்க இந்த டகால்டி வேலைக்கெல்லாம் செட் ஆகமாட்டம்.. வீணா ட்ரை பண்ணி நேரத்தை வேஸ்ட் பண்ணாதிங்க )

----------------------------------------------------------------------------------------------------------



மனைவி எப்படி இருக்க வேண்டும் ? How to be a wife?


மனைவி எப்படி இருக்க வேண்டும் ? - என்கிறார் கவிஞர் கண்ணதாசன்.

மனைவியைத் தேர்ந்தெடுப்பதில் இளைஞர்கள் கடைபிடிக்க வேண்டிய நிதானத்தையும், எச்சரிக்கையையும் இந்து மதம் வலியுறுத்துகிறது. அவசரத்தில் கல்யாணம் பண்ணி சாவகாசத்தில் சங்கடப்படாதே என்பது இந்துக்களின் எச்சரிக்கை பழமொழி.

ஒரு பெண்ணின் மீது காதல் கொள்ளும் போது உடல் இச்சை உந்தித் தள்ளுமானால், அந்த காதல் ஆத்மாவின் ராகம் அல்ல; சரீரத்தின் தாளமே! உடல் இச்சையால் உந்தித் தள்ளப்படும் எந்த இளைஞனும் நல்ல பெண்ணைத் தேர்ந்தெடுப்பதில் தவறி விடுகிறான். எந்த பெண்ணைப் பார்த்தாலும் அவனுக்கு பிடிக்கிறது. அவள் சரியானவள், இவள் தவறானவள் என்று உணர முடியாமல் போகிறான். பெரும்பாலும் தவறான ஒருத்தியே அவளுக்கு வந்து சேருகிறாள்.

பூரித்து நிற்கும் சரீரத்தில் மட்டுமே ஒருவனது பார்வை லயித்து விட்டால், அந்த சரீரத்துக்குள்ளே இருக்கும் இதயத்தின் சலனத்தை, சபலத்தை, அகங்காரத்தை, மோசத்தை, வேஷத்தை அவன் அறிய முடியாமல் போய் விடுகிறது.

ஆனால், ஆத்மாவின் ராகம் கண்களை மட்டுமே கவனிக்கிறது. அவளது கருநீல கண்கள் அவனை பார்த்து நாணுவதிலும், அச்சப்படுவதிலும் ஆத்மாவின் புனிதத் தன்மை வெளியாகிறது. அங்கே உடல் உருவம் மறைந்து, உள்ளமே மேலோங்கி நிற்கிறது.

புனிதமான அந்தக் காதலை அறியாதவர்கள், உடல் இச்சையால் தவறான பெண்களை மணந்து, நிம்மதி இழந்து விடுகிறார்கள். எதிர்காலக் குடும்ப நிம்மதியையும், ஆனந்தத்தையும் நாடும் இளைஞர்கள், சேவை செய்வதில் தாசியை போலவும், யோசனை சொல்வதில் மந்திரியை போலவும், அழகில் மகாலட்சுமியை போலவும், மன்னிப்பதில் பூமாதேவியை போலவும், அன்போடு ஊட்டுவதில் அன்னையை போலவும், மஞ்சத்தில் கணிகையை போலவும் உள்ள பெண்ணை தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிறது வடமொழியில் உள்ள ஒரு சுலோகம்.

பார்ப்பதற்கு லட்சுமி மாதிரி இருக்கிறாள் என்கிறார்களே, அந்த மகாலட்சுமியை போன்ற திருத்தமான அழகு அந்த பெண்ணுக்கு இருக்க வேண்டும். அழகு என்றால், முடியை 6 அங்குலமாக வெட்டி, ஜம்பரைத் தூக்கிக் கட்டி, முக்கால் முதுகு பின்னால் வருவோருக்கு தெரிகிற மாதிரி ஜாக்கெட் போட்டு, பாதி வயிற்றையும் பார்வைக்கு வைக்கும் நாகரீக அழகல்ல.

காஞ்சீபுரம் கண்டாங்கி கட்டி, அரைக்கை ரவிக்கை போட்டு, ஆறடி கூந்தலை அள்ளி முடித்து, மல்லிகைப் பூச்சூடி, முகத்துக்கு மஞ்சள் பூசி, குங்குமப் பொட்டு வைத்து, கால் பார்த்து நடந்து வரும் கட்டழகையே, மகாலட்சுமி போன்ற அழகு என்கிறார்கள். அத்தகைய பெண், பார்க்கும் போது கூட நேருக்கு நேர் பார்க்க மாட்டாள்.

எந்தவொரு ஆடவனின் அழகும் ஒரு பெண்ணின் பார்வையில் திடீர் அதிர்ச்சியைத் தரும் என்றாலும், மகாலட்சுமி போன்ற குலப்பெண்கள் அந்த அதிர்ச்சிக்கு பலியாகி விடுவதில்லை. இடிதாங்கி, இடியை இழுத்து பூமிக்குள் விட்டுவிடுவது போல், அழகான ஆடவன் தந்த அதிர்ச்சியை அடுத்த கணமே அவள் விரட்டி விடுவாள்" என்கிறார் கவிஞர் கண்ணதாசன்.

மேலும் சில தகுதிகளும் மனைவியாக வரும் பெண்ணுக்கு வேண்டும் என்றும் அவர் கூறுகிறார். அவர், பெண்களுக்கு இருக்க வேண்டும் என்று குறிப்பிடும் பண்புகள்

கணவனது சினத்தை தணிக்கும் கருவியாக அவள் இருக்க வேண்டும். மாறாக, அவனது கோபத்தில் எண்ணெய் ஊற்றி குடும்பத்தை இரண்டாக்கி விடக்கூடாது.

அறுசுவை உணவை அன்போடு ஊட்டுவதில் அவள் தாய் போல் இருக்க வேண்டும்.

பள்ளியறையில் அவள் கணிகையை போலவே நடந்து கொள்ள வேண்டும். அதாவது, கணிகையின் சாகசம், சாதுர்யம், ஊடல், கூடல் அனைத்து உள்ளவளாக இருக்க வேண்டும்.

மீண்டும், மீண்டும் அவளையே பார்க்க வேண்டும் என்ற ஆசை கணவனுக்கு ஏற்பட வேண்டும்.

- இப்படிப்பட்ட ஒரு பெண்ணை மணந்து கொண்டவன் பெரும்பாலும் கெட்டுப் போவதில்லை; வாழ்க்கையில் தோல்வியடைவதும் இல்லை என்கிறார் கண்ணதாசன்.

நல்ல பெண்ணை மணந்தவன் முட்டாளாக இருந்தாலும் அறிஞனாகி விடுகிறான். அவன் முகம் எப்போதும் பிரகாசமாக இருக்கும் என்றும் கூறும் கண்ணதாசன், தவறான பெண்ணை ஒருவன் மனைவியாக்கிக் கொண்டாள் அவன் அறிஞனாக இருந்தாலும் முட்டாளாகி விடுகிறான், அவன் முகத்தில் ஒளி மங்கி விடுகிறது என்றும் கூறுகிறார்.

சரி... நல்ல பெண்களை கண்டுபிடிப்பது எப்படி என்பதற்கும் அவரே ஐடியா தருகிறார்.

தாயைத் தண்ணீர்த் துறையில் பார்த்தால், மகளை படிக்கட்டில் பார்க்க வேண்டாம் என்பார்கள். இதேபோல், தாயைப் போல் பிள்ளை, நூலைப் போல் சேலை என்பார்கள். அதாவது, தாயைப் போல் தான் அவளது மகளும் இருப்பாள் என்பது இதன் அர்த்தம். இன்றைய இளைஞர்கள் பெண்ணின் தாயை பார்ப்பது இல்லை. மனைவியாக வரும் பெண்ணின் வாளிப்பான அங்கங்களே அவனது நினைவை மயக்குகின்றன. இதனால் தான் பெற்றோர் பார்த்து மகனுக்கு பெண் தேட வேண்டும் என்கிறார்கள்.

பெற்றவர்கள் பெண் பார்க்கும் போது, பெண்ணின் குலம், கோத்திரம் அனைத்தையும் ஆராய்ந்த பிறகுதான் பேசி முடிக்கிறார்கள். இத்தகைய நிதானமாக அறிந்து முடிக்கப்பட்ட திருமணங்கள், 100க்கு 90 சதவீதம் வெற்றிகரமாக அமைந்திருக்கின்றன.

ஆத்திரத்தில் காதல், அவசரத்தில் கல்யாணம் என்று முடிந்த திருமணங்கள், 100க்கு 90 தோல்வியே அடைந்திருக்கின்றன. ஆகவே, ஆயுட்கால குடும்ப வாழ்க்கைக்கு நிம்மதி வேண்டும் என்றால், பெண் தேடும் பொறுப்பை பெற்றோர்களிடமே விட்டுவிட வேண்டும்"என்கிறார் கண்ணதாசன்.

தன்மானத்திற்காக எதையும் இழக்கலாம்
எதற்காகவும் தன்மானத்தை இழக்கக்கூடாது....

Mokka Tamil Sms 2012


படத்துக்கு கூட்டி போக பிகர் இல்லைனாலும்,
பாருக்கு கூட்டி போக நண்பன் அவசியம்...!

-------------------------------------------------------------------


தமிழ்பெண்கள்:

ஆங்கிலத்தில் Boys என்று சொல்லும் போது உதடுகள் ஒட்டும்.

ஆனால் Girls என்று சொல்லும் போது ஒட்டாது!

இதே தமிழில் பெண்கள் என்று சொன்னால் ஒட்டும், ஆண்களுக்கு ஒட்டாது!!

தமிழ் பெண்களை தான் முதலில் பெருமைபடுத்துகிறது.
.
----------------------------------------------------------------------------------------------------------

இட்லிக்கு வைக்க இல்ல வடகறி...இங்க இந்தியாவ போடுறாங்க கொத்துகறி...

-----------------------------------------------------------------------------------------------------------



gandhi jayanti sms in tamil


இன்று காந்தி ஜெயந்தி என்பதால்.. காந்தியின் படங்களை சேகரிக்க விரும்புகிறேன்.. எனவே உங்களிடமிருக்கும் 500,1000ங்களை என் கலெக்‌ஷனுக்கு தாராளமாக அளிக்கலாம்.

குறிப்பு :

உங்களிடம் உள்ளதை எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம்.

----------------------------------------------------------------------------------------------------


Hero,Father,Gr8 Legend,Initiator,Motivator Of Nation
Put Your Hands together fa ♥ Gandhi ♥
Happiiee B'day to you Sir .........

-------------------------------------------------------------------------------------

நாளை காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நமது ஆலயம் விடுமுறை !!!
முன் எச்சரிக்கையாய் ஸ்டாக் பண்ணி வைத்த மூத்த குடிமகன்களுக்கு என் வாழ்த்துக்கள் -

பொது நலன் கருதி வெளியிடுவோர் -
பெற்றோர் சொன்னால்
பெட்ரோலையும் குடிப்போர் சங்கம்

-----------------------------------------------------------------------------------------------------------