Showing posts with label Feeling sms in tamil. Show all posts
Showing posts with label Feeling sms in tamil. Show all posts

feeling sms in tamil

நண்பர் ஒருவரின் வீட்டில் அவங்க செல்ல நாய் எப்பவும் வீட்டுக்குள்ளயே தான் சுத்தும்,கேட்டா நாய் வெளியில் சுத்துனா நாய்க்கு ஒத்துகாதாம்.

ஆனா அவரு அம்மாவை கூட்டி போய் தங்கச்சி வீட்ல விட்டுட்டாரு, கேட்டா அம்மா வீட்ல இருந்தா அவரு மனைவிக்கு ஒத்துகாதாம்.

-----------------------------------------------------------------------------------------------------
ரயில் கட்டண உயர்வு பற்றி கவலையில்லை என்று வட இந்திய நண்பன் சொன்னான்.

"டேய் அதெல்லாம் டிக்கெட் எடுக்குற நாங்க கவலைப்பட வேண்டியதுடா." என்றேன்.
-----------------------------------------------------------------------------------------------------
பொதுவா பசங்க அப்பா பேச்சை கேட்டா தான் நல்லா இருப்பாங்க...

சில பசங்க அப்பா பேச்சை கேக்கலைனா தான் நல்லா இருப்பாங்க...
-----------------------------------------------------------------------------------------------------
நான்லாம் சின்ன வயசுலேயே அந்நிய மொழி நமக்கு புரியத் தேவையில்லை என்று உலகிற்கு உரக்க கூறியவன்...

"வசனமாடா முக்கியம் படத்தை பாருடா"
------------------------------------------------------------------------------------------------------------
இந்த பொண்ணுங்க ஒரு சாட்டில் பேசும்போது,

நீங்க எந்த ஊரு?
என்ன படிச்சிங்க?
எந்த காலேஜ்ல படிச்சிங்க?
எங்க வேலை பார்க்குறிங்க?
என்ன வேலை பார்க்குறிங்க?
எவ்வளவு சம்பளம்?
வயசு என்ன?
கல்யாணம் ஆயிடுச்சா?

இப்படி 1008 கேள்வி கேக்குறாங்க..ஆனா பசங்க மனசுல எப்பவும் ஒரே கேள்வி தான்..

"இது பேக் ஐடியா? ஒரிஜினல் ஐடியா?"
---------------------------------------------------------------------------------------------------------
வெளிநாட்டிலிருந்து மிஸ்டு கால் தரும் நண்பருக்கு எப்படி சொல்லி புரியவைப்பேன்...

என்னிடம் இருக்கும் பேலன்ஸ்க்கு லோக்கல் கால் கூட போகாது என்பதை
---------------------------------------------------------------------------------------------------------
கலைஞர் எனக்கு தந்தை போல,வேறு கட்சியில் சேர மாட்டேன் - குஷ்பு.

இந்தாம்மா இது என் டையலாக்கு...நீ வேற சொல்லு - அழகிரி.
----------------------------------------------------------------------------------------------------

Feeling SMS in tamil

பைக்ல 'மெதுவா' போயிட்டு 'சீக்கிரமா' வீட்டுக்கு வந்துருப்பா...!!!

இது போன்ற முரண்பாடான அறிவுரை தாயன்பில் மட்டுமே சாத்தியம்
--------------------------------------------------------------------------------------------------
இப்பெல்லாம் கரண்ட் வாரது,யூகேஜி பையன் ஸ்கூல் போறது மாதிரி ஆயிடுச்சு....

நேத்து ஏன் வரல?

-மழை வந்துருச்சு மேம்

இல்லாட்டினாலும்...................

-----------------------------------------------------------------------------------------------
"வட்டி வாங்குவது தான் பாவங்களில் மிகப்பெரிய பாவம்" என்று இறைதூதர் நபி கூறுகிறார்.

இதை எனக்கு வட்டிக்கு பணம் கொடுத்தவனிடம் எப்படி சொல்லி புரியவைப்பேன்
------------------------------------------------------------------------------------------------------
'மேக்ஸ்வெல்' அடிக்கிற பந்தை கூட கேட்ச் பிடிச்சுரலாம்,இந்த பொண்ணுங்க கொடுக்குற 'மிஸ்டுகால' கேட்ச் பண்ண முடியலையே...
--------------------------------------------------------------------------------------------------------
நாம பேசுற பொண்ணுக்கு உடனே கல்யாணம் நடந்துடுது,

நம்மள்ட்ட பேசுற பொண்ணுக்கு ஏற்கனவே கல்யாணம் நடந்துருக்கு.

அப்போ யாரைத் தான் காதலிக்கிறதாம்!!!
---------------------------------------------------------------------------------------------------

My Feelings

ஒருவரை பிடிக்க வில்லை என்றால்.....
உண்மையாக வெறுத்து விடு....
பொய்யாக நேசிக்காதே..

---------------------------------------------------------------------------

உனக்கு பிடித்தவரிடம்
அன்பாக இரு

உன்னை பிடித்தவரிடம்
உண்மையாக இரு

----------------------------------------------------------------------------
விரும்பினவர்கள் விரும்பாமல் போவதும்
விரும்பினவர்கள் விலகி போவதும் அன்பு
அதிகமாவதால் மட்டுமே

---------------------------------------------------------------------------------

எவர் ஒருவரிடம் மனம் திறந்து
பேசத்துடிக்கின்றோமோ அவர்களே
நம் மனதில் அழியா
இடம் பிடித்தவர்க

----------------------------------------------------------------------------------------------------------

நேசிக்கும் இதயம் உங்களை
காயப்படுத்தினால் கவலை படாதே...

உங்களை காயப்படுத்தும் பின்பு
அது கண்ணீர் விட்டிருக்கும்
உன்னை நினைத்து...

அது உன்னை நிஜமாக நேசித்திருந்தால்...

-----------------------------------------------------------------------------------------------