My Feelings

ஒருவரை பிடிக்க வில்லை என்றால்.....
உண்மையாக வெறுத்து விடு....
பொய்யாக நேசிக்காதே..

---------------------------------------------------------------------------

உனக்கு பிடித்தவரிடம்
அன்பாக இரு

உன்னை பிடித்தவரிடம்
உண்மையாக இரு

----------------------------------------------------------------------------
விரும்பினவர்கள் விரும்பாமல் போவதும்
விரும்பினவர்கள் விலகி போவதும் அன்பு
அதிகமாவதால் மட்டுமே

---------------------------------------------------------------------------------

எவர் ஒருவரிடம் மனம் திறந்து
பேசத்துடிக்கின்றோமோ அவர்களே
நம் மனதில் அழியா
இடம் பிடித்தவர்க

----------------------------------------------------------------------------------------------------------

நேசிக்கும் இதயம் உங்களை
காயப்படுத்தினால் கவலை படாதே...

உங்களை காயப்படுத்தும் பின்பு
அது கண்ணீர் விட்டிருக்கும்
உன்னை நினைத்து...

அது உன்னை நிஜமாக நேசித்திருந்தால்...

-----------------------------------------------------------------------------------------------

No comments: