True Love SMS in Tamil

ஒரு பையன் அவன் காதலிகிட்ட கேக்குறான்
Boy : நா அழகா இருக்கேனா?
Girl: இல்லை
Boy : நீ என்னைய விரும்புறியா?
Girl: இல்லை
Boy: நா உன்னை விட்டு போயிட்டா நீ அழுவியா?
Girl: இல்லை
The boy was so sad!!!!
அந்தப் பொண்ணு ஓடி வந்து அவன் கன்னத்தில் முத்தமிட்டு சொன்னாள்.
நீ அழகா இல்லை, ரொம்ப அழகா இருக்க...
எனக்கு உன் கூட வாழ விருப்பம் இல்லை, உனக்காகவே வாழ விரும்புறன்....
நீ என்னை விட்டு போனா நா அழமாட்டேன் டா!!!என்னைச் சுற்றி எல்லோரும் அழுவாங்கடா!!!


-----------------------------------------------------------------------------------------------------------------------
 
ஆசைகள் இல்லாத
வாழ்க்கையை நீ
எப்போது தேடி செல்கிறாயோ அப்போது துன்பங்கள்
இல்லாத
வாழ்க்கை உன்னை தேடி வரும் 


-----------------------------------------------------------------------------------------
 
என் காதலை
உனக்கு புரியவைக்க
நினைத்தேன்
ஆனால்
நீ அடிக்கடி
புரியவைக்கிறாய்
நான் உன்
மனதில்
இல்லை
என்பதை

-----------------------------------------------------------------------------------------------
 
அவன்
என்
நினைவில் இன்றும்
இருக்கிறான்

என் இதயத்தை உடைத்தவனாக அல்ல

உடைந்த இதயத்தோடு வாழ கற்றுத்தந்தவனாக 

--------------------------------------------------------------------------------------
 
உன் உயிரில் பாதி தந்தாய்
அம்மா...
நான் விடும் மூச்சிலே
உன் கருவறை வெப்பம் உணர்கிறேன்..
என் சிரிப்பினிலே
நீ பட்ட துன்பம் காண்கிறேன்...
உலகானவளே
உன்னையும் ஒரு தரம்
சுமக்கக் கேட்க்கிறேன்
இறைவன் வரம் தருவாரோ....??!!!

------------------------------------------------------------------------------------------
 
உனக்கும் எனக்குமான
உறவு
உடலுக்கும் உயிருக்கும்
உள்ள உறவு என்றாய்
ஏன் என் உயிரை மட்டும் பறித்துக்கொண்டு
என்னை ஜடமாக்கி விட்டு சென்றாய்

-----------------------------------------------------------------------------------

உனக்கு என்னுடன் பேசுவதற்கு
விருப்பமில்லாமல் இருக்கலாம்
ஆனால் எனக்கு
உன்னைதவிர யாருடனும்
பேசுவதற்கு விருப்பமில்லை...


-----------------------------------------------------------------------------------------
 
கடலாய் பேசிடும் வார்த்தைகள் யாவும்
துளியாய் துளியாய் குறையும்
மௌனம் பேசிடும் பாஷைகள் மட்டும் புரிந்திடுமே
தானாய் எந்தன் கால்கள் இரண்டும்
உந்தன் திசையில் நடக்கும்
தூரம் நேரம் காலம் எல்லாம் சுருங்கிடுமே
இந்த காதல் வந்துவிட்டால் நம் தேகம் மிதந்திடுமே
விண்ணோடும் முகிலோடும் விளையாடித் திரிந்திடுமே


-------------------------------------------------------------------------------------------------
 
நீ-
வசந்தத்தை தொலைத்திருக்கலாம்!
அன்பைத் தூக்கி வீசாதே!
அது-
ஆயுள் முழுவதும்
உன்னைக் கொல்லும்!

நிச்சயமாய்
நீ என்னை
இதயத்தில் இருந்து
அகற்றவில்லை என்பது!
எனக்கு நன்றாகத் தெரியும்

-----------------------------------------------------------------------------------
 
உன் நினைவுகள் மட்டுமே
நிஜம் என்பது புரியாமல்
உன் நிழலை
தேடிக்கொண்டு
இருக்கிறேன் நீ
யாருக்காகவோ
எழுதப்பட்டவன்
வாழ்ந்துவிட்டு போ
எனக்கும் சேர்த்து...!!!

---------------------------------------------------------------------
 

No comments: