New Tamil Sms


உலகமே பிழையால் இயக்கபடுகிறது ,
நேர்மையை எடுத்து கூறுபவன்
பித்தன் ஆக்க படுகிறான்
பிறகு
அவனே கடவுள் ஆகும் விந்தையும்
இங்கே நடக்கும்,
இந்த கூத்தை நடத்துபவர்கள் தங்களை
மானுடன் என்றும்
போற்றி கொள்கிறார்கள்
அத்துடன் பித்தனாக மாற
நினைத்து மானுடனை மாறி
போனவர்களே அதிகம் ......


காலை வணக்கம் தோழமைகளே ....
-----------------------------------------------------------------


மனைவி: என்னங்க! இன்னைக்கு குழம்பு வைக்கட்டுமா, ரசம் வைக்கட்டுமா?


கணவர்: முதல்ல வை... அப்புறம் பேர் வைச்சுகலாம்..
--------------------------------------------------------------------------------------------------------------


இழந்த இடத்தை மீண்டும் பிடித்துக் கொள்ளலாம் !!! ஆனால் இழந்த காலத்தை ஒருபோதும் மீட்டுக் கொண்டு வர முடியாது!!!....ஆதலால் காலத்தைக் கடத்தாது காலத்தால் அனைத்தையும் செய்து முடியுங்கள்!!!!.
-------------------------------------------------------------------------------------------------------------


தமிழ்நாட்டில
போலீஸ் கண்ட்ரோல்.., இருக்காம் ....
நூல்கண்டு ரோல் இருக்காம்,...
எல்லா ரோலும் இருக்காம் ..ஆனா பெட்ரோல் மட்டும் இல்லையாம் பாஸ் .....
---------------------------------------------------------------------------------------------------------------


ஒருவர் : பிசினஸ் எனக்கு பொண்டாட்டி மாதிரி


மற்றொருவர்: அந்த அளவு வேலையை நீ காதலிக்கிறீயா?


அவர்: இல்லைடா, பிசினசிலேயும் நான் நிறைய அடி வாங்கியிருக்கேன்


-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


நினைவுகள்:
-----------------
தந்தை யின் தோள்களில் சாய்ந்து உறங்கிய காலங்கள் எத்தனை சுகமானது..


------------------------------------------------------------------------------------------------------------


அன்று
அவள் என்னுடன் இனைந்திருந்தால்,


இன்று
அவள் பெயர் மட்டுமே என்னுடன் இனைந்துள்ளது...


மதிய வணக்கம்


------------------------------------------------------------------------------------------------------


அவள் ஆதிக்கம் செலுத்தியிருந்தால் அடக்கியிருப்பேன்,
அவளோ அன்பு என்னும் ஆயிதத்தைக் கொண்டல்லவா அடியோடு அழித்து விட்டால்..


--------------------------------------------------------------------------------------------------------


பிஞ்சுக் குழந்தைகளின் பஞ்சுக் கால்கள்,
முகத்தை தீண்டுவது போல,
மனதுக்குப் பிடித்தவர்கள் எல்லாம்
நெஞ்சுக்குள் நினைவை மீட்டுகிறார்கள்.


--------------------------------------------------------------------------------------------------------


Namma Vaalanumna Yathana girl" venumnalum sight adikkalam 
But
Saaganumnu ninacha, 1 girl ah love pannuna pothum.....!


--------------------------------------------------------------------------------------------------------

No comments: