Love Kavithai


தான்தான் அழகு என் மார்தட்டிய மலர்களிடம் சண்டையிட்டேன் ஏன் தெரியுமா ?
பெண்ணே உன் புன்னகைக்கு முன்னால்
பூக்கள் எல்லாம் காய்ந்து போன காகிதம்தான் ....................

---------------------------------------------------------------------------------------------------------


வாழ்க்கையை
நாம் துரத்துகிறோம்..
சில நேரங்களில்
வாழ்க்கை
நம்மையே துரத்திவிடுகிறது..

-----------------------------------------------------------


நீயில்லாத அறையில்
மின்விசிறிகூட
விருப்பமில்லாமல்தான்
சுற்றிக்கொண்டிருக்கிறது..

---------------------------------------------------------


தொலைந்து போன
நாட்களைத் தேடித்தேடியே
இருந்த நாட்களும்
தொலைந்து போனது..

-------------------------------------------------


உதாரணமாக மற்றவரை
நாம் சொன்னது போதும்..
மற்றவர் நம்மை
உதாரணமாகச் சொல்ல உழைப்போம்..

-----------------------------------------------------------------


நீ சொல்ல சொல்ல
நான் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்..
நீ என்ன சொல்கிறாய் எனத்தெரியவில்லை..
நான் என்ன கேட்கிறேன் எனத்தெரியவில்லை..

----------------------------------------------------------------------

Thendral Modhi
Pookkalukku
Valippadhillai..
Aanal,
Un Ninaivugal Modhi
Enn Ullam Valikkiradhu.

-------------------------------------------------------







No comments: