Love Feeling Sms


Anbu yaar meethu veanulam kattalam
AANAL
KOVAM UYIRUUKUM Mealana URIMAI
Ullavarglidam Mattumae Katta Mudiyum
gud mng.. dear frds...

---------------------------------------------------------------


UNNOADU peasa oaru NIMIDAM kidaithal
poathum
KANNOADU irukum KANNEER
ENNA
ENNOADU IRUKUM SOAGAGALUM KARAINTHU
VIDUM
....GUD MNG DEAR FRDS........

-------------------------------------------------------------------------


‎"Anbu konda ithayam arukil irunthal
enna?"
"Tholaivil irunthal enna?"
"Tholaiyatha ninaivugal ullavarai
tholaivum oru sugamthan".!

--------------------------------------------------------------------------------


chat la சிலர் ஹாய்-னு சொல்ராங்க but திடீர்-னு offline போயிராங்க..
again வருவாங்களா? மாட்டாங்களா-னு wait பன்ன வேண்டியதாவே இருக்கு..
'
'
'
'
'
'
'
'
''
'
'

<இப்டி தான் உங்க பொலப்பும் பொச்சுனா hit like இல்லேனா அவங்களோட chat uh continue பன்னுங்க....>:P

---------------------------------------------------------------------------------------------------------

**உன்னை என்னவென்று சொல்ல என் கண்ணே; உன்னை பார்த்த நொடி முதல் எனக்குள்ளே, மொளனமாக பேசிக் கொள்கிறேன். உன்னோடு நான் பேசவும் இல்லை; பழகவும் இல்லை; ஆனால், உன் பார்வையில் விழந்தவுடன் என்னை நான் மறந்த நிலையிலும் உன்னை மறக்காமல் இருக்கிறேன். உன் அடுத்த சந்திப்புக்காக என்றும் மறவாமல் உன் அன்பு!*

-----------------------------------------------------------------------------------------------------------
கண்களை குத்தி கொள்வோர்; கண்ணீரை வெளிக் கொணருகின்றனர். உள்ளத்தை குத்தி கொள்வோர்; வேதனையை வெளிக் காட்டுகின்றனர். (எசாயா)

--------------------------------------------------------------------------------------------------------

Yaraium purinthu kondu nesi “!... “Nesitha pin purinthukola muyarchikathey” vali unakku matum illai... nee nesitha idayathukm than!

------------------------------------------------------------------------------------------------------------


அடிக்கடி பார்க்கின்ற எல்லோரையும் நேசிக்க முடியாது..
நேசிக்கின்ற எல்லோரையும் அடிக்கடி பார்க்க முடியாது,,,

------------------------------------------------------------------------------------------------------------
ஏதோ ஒன்று.. அது வரும், ஏன் வரும் என்று தெரியாது.. போகும், ஏன் போகும் என்று தெரியாது.. அது போன பின் ஏன் வாழ்வதென்றும் தெரியாது..

-------------------------------------------------------------------------------------------------------------பெண்களின் காதல் முரளிதரன் சுழற்பந்து மாதிரி எப்போ எங்க
திரும்பும்னு யாருக்குமே தெரியாது ஆண்களின் காதல் ஆட தெரியாத பாட்ஸ்மன் மாதிரி அட்டு பிகர பதாலும் அடுத்த நிமிஷமே போல்ட் தான்..
----------------------------------------------------------------------------------------------------------

Girl: I hate the fact that you are taller than me. . .

Boy:trust me there is an advantage in it. . . .

Gal: what?

Boy: When i hug you,
U can listen to my Heart ,which Beats only for you..!! ♥

---------------------------------------------------------------------------------------------------------


பூவை விட உன்னை அதிகமாக
நேசிக்கிறேன்! ஏன் என்றால்?
பூவுக்கு வாசம் அதிகம்...!
உனக்கு பாசம் அதிகம்..

-------------------------------------------------------------------------------------


காதலன்:

நம்ம காதல் ஜெயிக்கனும் என்றால்
நாம ஓடிபோய்தான் கல்யாணம் செய்துக்கணும்.

காதலி:

நான் எத்தனை தடவை தான் இப்படி ஓடுவது?

காதலன்
?????????????????

---------------------------------------------------------------------------------------


தென்றலை தழுவ பார்த்தேன்
பகலிலும் நிலவை தேடி திரிந்தேன்
எல்லாம் கனவாய் போக
கண் திறந்தும் உன் கனவிலே
வாடி அலைந்தேன் ...!!
பெண்ணே இந்த நாடகம் தான் ஏனோ ..!!??

---------------------------------------------------------------------------
padikkama poi fail aguratha vida bit adichu pass pannurathu nalla visayama ketta visayama sollungal sonthangale

----------------------------------------------------------------------------------------------------


அடிப்பது உன் வேலை. உன்னை அணைப்பது என் வேலை.

***********
***********
***********
***********
***********
***********
***********
***********
***********
***********
To: அலாரம்

---------------------------------------------------------------------------------------------------


What is IPL???
.
.
.
.
It's a competition where 9 teams wiil play hard to reach the finals to play against "Chennai Super Kings"!!!!.

----------------------------------------------------------------------------------------------------------


இர‌வில் உற‌ங்கும் முன்
உன் பெய‌ரை ஒரு முறை சொல்லிவிட்டு தான் உற‌ங்குகிறேன்.
உறங்கிய‌வ‌ன் உற‌ங்கியே விட்டால்
க‌டைசியாய் உச்சரித‌து உன் பெய‌ர் ஆக‌ வேண்டும் என்று.

-----------------------------------------------------------------------------------------------


தனிமையை
தேடும்போதெல்லாம்
முன்கூட்டியே வந்து
இடம் போட்டு அழைக்கிறது
உன் நினைவுகள்!

-------------------------------------------------------------


APRIL 1 kavithai:
இன்னிக்கு என்னை ஏமாத்துவார்கள் என எதிர்ப்பார்த்தேன்! யாரும் ஏமாத்தவில்லை!! -ஏமாந்துவிட்டேன் april fool.

------------------------------------------------------------------------------------------


முடி வெட்ட வந்த வழுக்கைத் தலைக்காரர், சலூன்காரரிடம்

முடிவெட்ட வந்தவர் : ஏம்பா, என் தலையிலே தான் முடி ரொம்ப கம்மியா இருக்கு இல்லே. முடி வெட்டறதுக்குப் பாதி பணம் வாங்கிக்கக் கூடாதா?

சலூன் கடைக்காரர் : உங்களுக்கு முடி வெட்டறதுக்காக நான் பணம் வாங்கலே சார். முடியைத் தேடிக் கண்டு பிடிக்கத்தான் பணம் வாங்குறேன்.

--------------------------------------------------------------------------------------------------------


















No comments: