VETTIYAGA IRUPOR SANGAM

மனைவி: ஏங்க.. சமையல்காரியை நிறுத்திட்டு இனிமே நானே சமைக்கிறேன்... எனக்கு மாசம் எவ்வளவு சம்பளம் கொடுப்பீங்க?

கணவன்: உனக்கு எதுக்கும்மா சம்பளம்...? நீ சமைக்க ஆரம்பிச்சுட்டேனா என் இன்சூரன்ஸ் பணம் மொத்தமும் உனக்குத்தானே...!
----------------------------------------------------------------------------------------------------------------------------------
புயல் மழையில் ஒருவன் பீட்ஸா வாங்க கடைக்குச் செல்கிறான்.

கடைக்காரர் : சார் உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா...?

வந்தவர்: பின்ன.. இந்த புயல் மழைல எங்க அம்மாவா என்னை பீட்ஸா வாங்க அனுப்புவாங்க...!??
-------------------------------------------------------------------------------------------------------------------------------
மனைவி: என்னங்க.. நான் செத்துப்போயிட்டா... என்ன பண்ணுவீங்க?

கணவன்: எனக்கு பைத்தியமே புடிச்சுரும்.

மனைவி: நான் செத்தா இன்னொரு கல்யாணம் பண்ணுவீங்களா?

கணவன்: பைத்தியம் என்ன வேணும்னாலும் பண்ணும்!!
------------------------------------------------------------------------------------------------------------------------
நண்பர் 1 : மனைவியோட பிறந்தநாளை மறக்காம இருக்க சிறந்த வழி என்ன?

நண்பர் 2 : ஒரே ஒரு முறை மறந்திருங்க ! அதுக்கு அப்பறம் மறக்கவே மாட்டீங்க!!.
----------------------------------------------------------------------------------------------------------------------------
கடவுள்: மனிதா, உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்?

மனிதன்: இந்தியாவிலேர்ந்து அமெரிக்காவிற்கு ரோடு போட்டுச் கொடு சாமி!!

கடவுள்: அது கஷ்டமாச்சே...வேறு ஏதாவது கேள்.

மனிதன்: அப்ப என் மனைவி பேச்சைக் குறைக்கணும், நான் சொல்றதை மட்டும்தான் கேட்கணும், எதையும் வாங்கிக் கொடுங்கன்னு கேட்கக் கூடாது...

கடவுள்: அமெரிக்காவுக்கு ரோடு சிங்கிளா, டபுளா...?
----------------------------------------------------------------------------------------------------------------------------
Speeda pora vandiya romba speeda poi overtake pannalaam.

Aaanaaa.,

Slow’va pora vandiya romba slow’va poi overtake panna mudiyumaaa..?
ITHA SONNA ADIKA VARANUKA.....
----------------------------------------------------------------------------------------------------------
Boy : Kanne Un Vaayala Nachunu 3 Vaarthai Sollu! Antha Vaarthaila Naan Sorgtthuke Poidanum!

Girl : Poi Thookula Thongu..!
-----------------------------------------------------------------------------------------------------------------------
Doctor: yenma, hospital’la vanthu ipadi
kaththikitu irukinga? ‘KEEP SILENCE’nu potrukae
padika theriyatha?
Ladies: no doctor, nangelam enga husband’ku
‘WIFE’ thaan... Keep illa... :P:P:P
------------------------------------------------------------------------------------------------------
என் இதய கதவில் எழுதி வைத்தேன் .....
"அனுமதி இல்லை " என்று ... :)

ஆனாலும் உன் நினைவு ,
இதயத்தில் உள்ளே வந்து சொன்னது
"எனக்கு படிக்க தெரியாது " என்று ... :) :) 
-----------------------------------------------------------------------------------------------
ஒருவன்: டேய்! ஏன்டா ஃபேனை ஆப் பண்ணிட்ட?
மற்றொருவன்: எங்கப்பாதான் சொல்லி இருக்காரு,
வியர்வை சிந்தி சாப்பிடனும்ன்னு!
--------------------------------------------------------------------------------------------------

No comments: