Doctor jokes

நோயாளி

பிராந்திக்கடை ஏலம் எடுக்கற மாதிரியே கனவு வருது டாக்டர்?

டாக்டர்

அது மன பிராந்திதான் வேற ஒன்னுமில்லை.

*********************

ஒருவர்

அவர் குழந்தைகளை கவ னிக்கிற டாக்டர்ன்னு எப்படி கண்டு பிடிச்சீங்க?

மற்றவர்

மம்மு சாப்பிடறதுக்கு முன்னாடி இந்த மருந்தையும், மம்மு சாப்பிட்ட பிறகு இந்த மருந்தையும் சாப்பிடுங்கன்னு சொன்னாரே...

*********************

ஒருவர்

எனக்கு தூக்கத்தில் உளர்ற வியாதி இருக்குன்னு சர்ட்டிபிகேட் தர முடியுமா டாக்டர்?

டாக்டர்

ஏன்?

முதலாமவர்

என் மனைவியை திட்ட வேற வழி தெரியலை டாக்டர்


----------------------------------------------------------------------------------

கண்டிப்பா அவர் போலி டாக்டர்தான்னு எப்படி அடிச்சு சொல்றே?

அப்புறம் என்னடி குழந்தை இல்லைன்னு கண்ஷல்டேஷனக்கு வந்தால், ஏதாவது ஆசிரமத்துக்குப் போயி சாமியாரைப் பாருங்கன்னு சொல்றாரு.
----------------------------------------------------------------------------------------------------

டாக்டர்

உங்கள் கணவர் பூரண ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும். தூக்க மாத்திரைகளை பெற்றுக்கொள்ளுங்கள்.

மனைவி

அவருக்கு எத்தனை மாத்திரை தரவேண்டும்?

டாக்டர்

மாத்திரை அவருக்கல்ல, உங்களுக்கு.

---------------------------------------------------------------------------


நோயாளி

ரெண்டு நாளைக்கு ஆபரே ஷனை தள்ளிப்போட முடியுமா டாக்டர்?

டாக்டர்

ஏன்?

நோயாளி

இந்த இரண்டு நாளுக்குள்ள என்னோட கடைசி ஆசையை நிறைவேத் திக்கறதுக்குத்தான்.


------------------------------------------------------------------------------------------------


நோயாளி

ரெண்டு நாளைக்கு ஆபரே ஷனை தள்ளிப்போட முடியுமா டாக்டர்?

டாக்டர்

ஏன்?

நோயாளி

இந்த இரண்டு நாளுக்குள்ள என்னோட கடைசி ஆசையை நிறைவேத் திக்கறதுக்குத்தான்.

-------------------------------------------------------------------------------------------------

சினிமா தியேட்டர் வாசலில் ஒருவர்

ஏன் இந்த ஆம்புலன்ஸை இங்கே எடுத்து வந்து நிறுத்தியிருகீங்க? யாராவது போன் பண்ணி வரச்சொன்னாங்களா?

மருத்துவமனை ஊழியர்

டாக்டர்தான் பேஷண்ட்டை சீக்கிரமா தியேட்டருக்கு அழைச்சிட்டுப் போ. பின்னாலேயே வந்திடறேன்னு சொன் னாரு. அதான் பேஷண்ட்டை அழைச்சி







very Funny Joke

உங்க நாய்க்கு ஏன் மூக்கு கண்ணாடி போட்டு விட்டிருக்கீங்க ?

பார்வை மங்கிட்டதாலே ஒரு வாட்டி என்னையே கடிச்சிருச்சு.
--------------------------------------------------------------------

* ஏன் நிச்சயதார்த்தத்தை பாத்ரூம்ல வைச்சிக்கலாம்னு சொல்றீங்க .. .. ?

பொண்ணைப் பாடச் சொல்வீங்க .. .. பொண்ணுக்கு பாத்ரூம்ல தான் பாட வரும் அதுதான்.
-----------------------------------------------------------------------------
* உன் பையனுக்கு ஏன் ரொம்ப குண்டா பெண் பார்க்கறே ?

அவளைத் தலையில தூக்கி வெச்சுக்கிட்டு ஆட முடியாது பாரு.
-----------------------------------------------------------------

* ஏன் ... உன் வீட்டுக்காரர் புடவையெல்லாம் போட்டுட்டுப் பாத்திரம்

வாங்கிக்கோனு சொல்றாரு .. ..?

புடவையைத் தோய்க்கறதைவிட, பாத்திரம் தேய்க்கறது அவருக்கு ரொம்ப சுலபமா

இருக்காம்.
----------------------------------------------------------------------------

* டாக்டர் கல்யாணமாகி எட்டு வருஷமாகியும் என் மனைவி வயத்துல ஒரு புழு

பூச்சிகூட இல்லை.

வெரிகுட். நல்ல ஆரோக்கியமான உடம்புனு சொல்லுங்க.
------------------------------------------------------------------------

* உங்க அம்மா முடியாம இருந்தாங்களே என்ன பண்ணினே ?

ரப்பர் பேண்டு வாங்கிக் கொடுத்தேன்.
------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------

* டாக்டர், மாடி மேல கிளினிக் வெச்சிருக்கீங்களோ ?

அதனாலே என்ன ?

மேலே போகும் வழி-னு போர்டு வேற வெச்சிருக்கீங்களே... பேஷண்ட்ஸ் எப்படி வருவாங்க ?
---------------------------------------------------------------------------------------------
* உயரமான மலை உச்சியில் நின்றுகொண்டு கைகளை நீட்டியபடி ஒருவன் கடவுளிடம்

கேட்டுக் கொண்டிருந்தான். கடவுளே.. . என் மனைவியை ஏன் இத்தனை அழகோடு படைத்தாய் ?

வானிலிருந்து ஒரு பதில் வந்தது. அப்போது தானே நீ அவளைக் காதலிப்பாய் மகனே ?

திரும்பவும் இவன் கேட்டான் - அட்டகாசமாக சமைக்கத் தெரிந்தவளாக அவளை ஏன்

படைத்தாய் ?

நீ அவளைக் காதலிக்கத்தான். ..

பொறுப்போடு வீட்டைப் பார்த்துக் கொள்ளும் குணத்தை அவளுக்கு ஏன் கொடுத்தாய் ?

அதுவும் நீ அவளைக் காதலிக்கத்தான் மகனே.

எல்லாம் சரி. அவளை ஏன் இவ்வளவு முட்டாளாகப் படைத்தாய் ?- லேசான நகைப்போடு இவன்

கேட்டு முடித்ததும், சீரியஸாக குரல் சொன்னது
-----------------------------------------------------------------------------------

Doctor Joke

நோயாளி டாக்டர் என் காதுக்குள் பல்லி போயிருச்சி சார்?
டாக்டர் ஏம்பா காதுல பல்லி போகிற வரைக்கும் என்ன பண்ணிட்டிருந்தாய்?

நோயாளி எற்கனவே கரப்பான்பூச்சி காதுக்குள்ளே போயிடுச்சி அதை பிடிச்சிட்டு பல்லி வந்துடும்னு பார்த்தேன்.
--------------------------------------------------------------------------------------------------
டாக்டர் 12 மணிக்கு நீங்க சாப்பிட சொன்ன மாத்திரையை 6 ம ணிக்கே சாப்பிட்டு விட்டேன்.
அப்புறம் என்னாச்சு?

கடிகாரத்தை 12 மணிக்கு திருப்பி வைச்சிட்டேன்.
--------------------------------------------------------------------------------------------------------------------------

GOOD JOKE

கண்கள் அழுகவில்லை,
உதடுகள் பேசவில்லை,
கைகள் அசையவில்லை,
இதயம் மட்டும் துடித்தது...
.
....
.
.
.
"சரக்கு வாங்க போனவன இன்னும் ஆள காணாம்யா..."
----------------------------------------------------------------------------------------------
நீ காதலிக்கப்பட வேண்டும் என்றால்...
ஒருவர் உள்ளத்திலும்,நினைவிலும்,
எப்பொழுதும் நீங்காமல்..
வாழ வேண்டும்.
-----------------------------------------------------------------------------------
Boy:Aval manadhil ne mattum irundhal Avalukaga un uyirai kodu
But, Aval manadhil neyum oruvanai irundhal
Mapla enakum ava Numbera kodu... 
--------------------------------------------------------------------------------
மாணவன்:சார்,நான் யூரின் பாஸ் பண்ணிட்டு வரேன்.
ஆசிரியர்:அதையாவது பாஸ் பண்ணித் தொலைடா.
---------------------------------------------------------------------------------------------------
தபால்காரர் : என்னய்யா இது..பின்கோடு போடவேண்டிய இடத்தில் "சரோஜா சாமான் நிக்கோலா" அப்படின்னு எழுதியிருக்கே?

வெங்கட்பிரபு : ஹி..ஹி..சென்னை - 600028 தான் அப்படி எழுதி இருக்கேன்.
--------------------------------------------------------------------------------------------------------------------------
ஆசிரியர் : உலகத்திலேயே மிகச் சிறந்த தன்னம்பிக்கையாளர் யார்?

மாணவன் : எங்க பக்கத்து வீட்டு 95 வயசு பாட்டிதான் சார்.

ஆசிரியர் : எப்படிச் சொல்ற?

மாணவன் : அது நேத்து ஒரு செல்போன் வாங்கி அதுல லைஃப் டைம் கார்டு 
போட்டுத் தன் பேரன்கிட்டப் பேசுதுன்னா பாருங்களேன்!
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- 
ரயிலில் டி.டி.ஆர் கேட்டார்: என்னப்பா பழைய டிக்கெட்டை வச்சுக்கிட்டு பயணம் செய்யறே?

ஏன், இந்த ட்ரெயின் மட்டும் புதுசா என்ன?
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்றைய சுட சுட செய்தி



சிசு : மெரீனா பீச்ல மீன் சாப்பிட்டவங்க மூன்று பேரு மண்டைய போட்டுட்டாங்களாம்.

ரிசி : ஐயய்யோ !!!!! அப்புறம்

சிசு : அப்புறம் என்ன? அந்த மீன் மண்டைய காக்காக தூக்கிகிட்டு போயிடுச்சு
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
மனைவி: எதுக்கு அடிக்கடி கிச்சன் ரூமுக்கு போயிட்டு வர்றிங்க.


கணவன்:டாக்டர் தான் அடிக்கடி சுகர் இருக்கான்னு செக்கப் பண்ணச் சொன்னார்!!!
-------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆசிரியர்: நீங்கள் எல்லாரும் நன்றாக படித்து நாட்டுக்கு நல்ல பேர் வாங்கித் தரணும்.

மாணவன்: ஏன் டீச்சர் 'இந்தியா' என்கிற பேர் நல்லா இல்லையா...

ஆசிரியர்: ???????
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நான் ரசித்த குறுஞ்செய்தி.....:-)

கணவர் : நா உன்னதான் கலியாணம் கட்டிக்குவேன்னு எங்க ஆசிரியர்
அப்பவே சொல்லிட்டாரு...

மனைவி : எப்படி சொல்ரீங்க.....

கணவர் : அதுவா... அவர்தான் சொன்னாரு நீ படிச்சி முடிச்சதும்
பன்னி தான் மேய்க்க போரேன்னு....
-------------------------------------------------------------------------------------------------------------------
என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம்.
இப்பவாது தெரியுதா நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லைன்னு
-------------------------------------------------------------------------------------------------------------------
பெண் பார்த்து வந்த பின் அவன் ஏன் விழுந்து விழுந்து சிரிக்கிறான்.
துன்பம் வரும் வேளையில் சிரிங்க என்று யாரோ சொன்னாங்களாம்
-------------------------------------------------------------------------------------------------------------
பூட்டைத் திறக்கணும்னா என்ன செய்யனும்?
முதல்ல பூட்டை பூட்டணும்...!
--------------------------------------------------------------------------------------------------------
இந்த போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கிற எல்லா போலீஸும் கோபமா இருக்காங்களே ஏன் ! ?
சுவத்தில் யாரோ . ஒவ்வொரு திருடனோட வெற்றிக்குப் பின்னாடியும் ஒரு போலீஸ்காரர் உள்ளார்னு எழுதி வெச்சுட்டாங்களாம் !
-----------------------------------------------------------------------------------------------------------
வேலைகாரனுக்கு ஏன் உங்க Shirt கொடுத்தீங்க ?
கணவர் :ஏன் ,என ஆச்சு ?
மனைவி :நீங்கதான் வரீங்கன்னு நினைச்சு ..
கணவர் : நினைச்சு .?!
மனைவி :பூரி கட்டையால அடிச்சிட்டேன் ..
------------------------------------------------------------------------------------
ராமு: "ஏகப்பட்ட கடன வாங்கி
தொலைச்சுட்டேன், எல்லாருமா
வந்து நெருக்குறாங்க"...

சோமு: "வாங்குன கடன என்ன பண்ணின"....?

ராமு: "அதுதான் "தொலைச்சுட்டேன்" சொல்றேன்ல
அப்பறம் என்ன கேள்வி வேண்டி கிடக்கு"...?
------------------------------------------------------------------------------
மனசுக்குள் இருக்கும் வரை மகிழ்ச்சி கூட சுமைதான்...!
வெளிப்படுத்தும் போது வேதனை கூட சுகம்தான்.
ஆக நமது உணர்வுகளை உடனுக்குடன் பகிர்வோம்
அன்புக்குரிய நண்பர்களிடம் மட்டும்..!!!
---------------------------------------------------------------------------------------
தத்துவம்

அண்ணனோட அண்ணன் பெரியண்ணன்,
அக்காவோட அக்கா பெரியக்கா
ஆனா அப்பாவோட அப்பாவ பெரியப்பான்னு கூப்பிட முடியாது, தாத்தான்னுதான் கூப்பிடனும்!
---------------------------------------------------------------------------------------------------------
எதுக்குடா கால்குலேட்டருடன் அந்த பொண்ணு பின்னாடி சுத்துறே?
கணக்கு பண்ணிட்டு இருக்கேன்.
----------------------------------------------------------------------------------------------------------
காதலியை பார்க்க போகும் போதெல்லாம் அவர் ஏன் கற்பூரம், வாழைப்பழம், தேங்காய் வாங்கிட்டு போகிறார்?
அது தெய்வீக காதலாம்
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கச்சேரிக்கு போனவர்கள் யாரும் திரும்பி வரவில்லை ஏன்?
இசையெனும் இன்ப வெள்ளத்தில் எல்லோரும் மூழ்கி விட்டார்கள்.
---------------------------------------------------------------------------------------------------------------------
எறும்பு யானையிடம் என்னை கைவிட்டு விடாதே என்று அழுததா, ஏன்?
எறும்பின் வயிற்றில் யானையின் வாரிசு வளருவதால்.
-----------------------------------------------------------------------------------------------------


advice joke

கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே - இது கீதையில் சொன்னது

காதல் செய் கல்யாணம் செய்யாதே - இது என் நண்பன் போதையில் சொன்னது


-----------------------------------------------------------------------------------------------------


என்ன தான் நாம்ம அதிகமாக செலவுசெய்து தேன் நிலவை கப்பலில் கொண்டாடினாலும், கப்பல் கிழம்பும் போது சங்கு ஊதி விட்டு தான் செல்லும்


------------------------------------------------------------------------------------------------------------

முட்டை மேல கல் விழுந்தாலும், கல் மேல முட்டை விழுந்தாலும் நஷ்டம் என்னவோ முட்டைக்குத்தான். ( இது பெண்களுக்கு)

--------------------------------------------------------------------------------------------------------

"Pasanga unmaiya love pannuvanga"
Aana nalla ponna select panna mattanga.
Ponnuga nalla paiyana select pannuvanga,
Aana"unmiya love panna mattanga"
it's true.
 
---------------------------------------------------------------
Boys’kku Oru Mukkiya Arivippu:

Kannula Mannu

Pottaalum,

Ponnu Pattaalum,

Patta Kannula

Kanneeer Nitchayam..!!

By

Pennai Paarthal

Mannai Paarpor

Sangam.





Nice joke

கணவன் : என்னடி ரொம்ப நேரமா கலண்டர்லா என்ன பாக்குற?????
மனைவி : பல்லி விழும் பலன்......
கணவன் : குடு நா பாக்குறேன்....அது சரி பல்லி எங்க விழுத்துசு??
மனைவி : நீங்க சாப்ட சம்பர்ல!!!!!!!!!!

மாமியார்: எட்டு வருஷம் கழித்து குழந்தை பெத்துருக்க..அதுவும் பொம்பளைப்பிள்ளை..

மருமகள்: சும்மா கத்தாதீங்க..உங்க பிள்ளையை நம்பி இருந்தா இதுவும் பிறந்திருக்காது..

காதல் என்பது அழகான ஓவியம் போல..
வரையத்தெரிந்தவன் புத்திசாலி..
வரையத்தெரியாதவன் அதிர்ஷ்டசாலி..

அறியாதவனை வெகுளியாக
பார்க்கும் உலக மக்களே..
'அரியர்' வைத்தவனை மட்டும்
'கொரில்லா' போல�
பார்ப்பது ஏனோ...?

நினச்சது கிடைக்கலன்னா கிடச்சத நினைக்கலாம்ங்கறது
சரிதான். அதுக்காக பஸ்ஸ்டாண்ட்ல நினைச்ச ஊருக்கு பஸ் கிடைக்கலன்னா கிடச்ச ஊருக்கு ஏறிப் போக முடியுமா

நூல் எழுதறவங்களை நூலாசிரியர்னு சொல்வாங்க,
கதை எழுதறவங்களை கதையாசிரியர்னு சொல்லுவாங்க,
பேர் எழுதறவங்களை பேராசிரியர்னு சொல்வாங்களா?"

Tamil Mokka Sms

கணவன் : என்னடி ரொம்ப நேரமா கலண்டர்லா என்ன பாக்குற?????
மனைவி : பல்லி விழும் பலன்......
கணவன் : குடு நா பாக்குறேன்....அது சரி பல்லி எங்க விழுத்துசு??
மனைவி : நீங்க சாப்ட சம்பர்ல!!!!!!!!!!
--------------------------------------------------------------------------------------------------------------
மாமியார்: எட்டு வருஷம் கழித்து குழந்தை பெத்துருக்க..அதுவும் பொம்பளைப்பிள்ளை..

மருமகள்: சும்மா கத்தாதீங்க..உங்க பிள்ளையை நம்பி இருந்தா இதுவும் பிறந்திருக்காது..
--------------------------------------------------------------------------------------------------------------
காதல் என்பது அழகான ஓவியம் போல..
வரையத்தெரிந்தவன் புத்திசாலி..
வரையத்தெரியாதவன் அதிர்ஷ்டசாலி..
--------------------------------------------------------------------------------------------------------------
அறியாதவனை வெகுளியாக
பார்க்கும் உலக மக்களே..
'அரியர்' வைத்தவனை மட்டும்
'கொரில்லா' போல
பார்ப்பது ஏனோ...?
நினச்சது கிடைக்கலன்னா கிடச்சத நினைக்கலாம்ங்கறது
சரிதான். அதுக்காக பஸ்ஸ்டாண்ட்ல நினைச்ச ஊருக்கு பஸ் கிடைக்கலன்னா கிடச்ச ஊருக்கு ஏறிப் போக முடியுமா

--------------------------------------------------------------------------------------------------------------
நூல் எழுதறவங்களை நூலாசிரியர்னு சொல்வாங்க,
கதை எழுதறவங்களை கதையாசிரியர்னு சொல்லுவாங்க,
பேர் எழுதறவங்களை பேராசிரியர்னு சொல்வாங்களா?"