Feeling SMS in tamil

பைக்ல 'மெதுவா' போயிட்டு 'சீக்கிரமா' வீட்டுக்கு வந்துருப்பா...!!!

இது போன்ற முரண்பாடான அறிவுரை தாயன்பில் மட்டுமே சாத்தியம்
--------------------------------------------------------------------------------------------------
இப்பெல்லாம் கரண்ட் வாரது,யூகேஜி பையன் ஸ்கூல் போறது மாதிரி ஆயிடுச்சு....

நேத்து ஏன் வரல?

-மழை வந்துருச்சு மேம்

இல்லாட்டினாலும்...................

-----------------------------------------------------------------------------------------------
"வட்டி வாங்குவது தான் பாவங்களில் மிகப்பெரிய பாவம்" என்று இறைதூதர் நபி கூறுகிறார்.

இதை எனக்கு வட்டிக்கு பணம் கொடுத்தவனிடம் எப்படி சொல்லி புரியவைப்பேன்
------------------------------------------------------------------------------------------------------
'மேக்ஸ்வெல்' அடிக்கிற பந்தை கூட கேட்ச் பிடிச்சுரலாம்,இந்த பொண்ணுங்க கொடுக்குற 'மிஸ்டுகால' கேட்ச் பண்ண முடியலையே...
--------------------------------------------------------------------------------------------------------
நாம பேசுற பொண்ணுக்கு உடனே கல்யாணம் நடந்துடுது,

நம்மள்ட்ட பேசுற பொண்ணுக்கு ஏற்கனவே கல்யாணம் நடந்துருக்கு.

அப்போ யாரைத் தான் காதலிக்கிறதாம்!!!
---------------------------------------------------------------------------------------------------

No comments: