Tamil Mokka Sms

கணவன் : என்னடி ரொம்ப நேரமா கலண்டர்லா என்ன பாக்குற?????
மனைவி : பல்லி விழும் பலன்......
கணவன் : குடு நா பாக்குறேன்....அது சரி பல்லி எங்க விழுத்துசு??
மனைவி : நீங்க சாப்ட சம்பர்ல!!!!!!!!!!
--------------------------------------------------------------------------------------------------------------
மாமியார்: எட்டு வருஷம் கழித்து குழந்தை பெத்துருக்க..அதுவும் பொம்பளைப்பிள்ளை..

மருமகள்: சும்மா கத்தாதீங்க..உங்க பிள்ளையை நம்பி இருந்தா இதுவும் பிறந்திருக்காது..
--------------------------------------------------------------------------------------------------------------
காதல் என்பது அழகான ஓவியம் போல..
வரையத்தெரிந்தவன் புத்திசாலி..
வரையத்தெரியாதவன் அதிர்ஷ்டசாலி..
--------------------------------------------------------------------------------------------------------------
அறியாதவனை வெகுளியாக
பார்க்கும் உலக மக்களே..
'அரியர்' வைத்தவனை மட்டும்
'கொரில்லா' போல
பார்ப்பது ஏனோ...?
நினச்சது கிடைக்கலன்னா கிடச்சத நினைக்கலாம்ங்கறது
சரிதான். அதுக்காக பஸ்ஸ்டாண்ட்ல நினைச்ச ஊருக்கு பஸ் கிடைக்கலன்னா கிடச்ச ஊருக்கு ஏறிப் போக முடியுமா

--------------------------------------------------------------------------------------------------------------
நூல் எழுதறவங்களை நூலாசிரியர்னு சொல்வாங்க,
கதை எழுதறவங்களை கதையாசிரியர்னு சொல்லுவாங்க,
பேர் எழுதறவங்களை பேராசிரியர்னு சொல்வாங்களா?"

No comments: