Sardar Jokes

திருமணதிற்கு பின் அமலாபால் நடிக்க மாட்டார் - இயக்குனர் விஜய்.

ஆகா ரொம்ப சந்தோசம்..அப்படியே நீங்களும் படம் இயக்க மாட்டேன்னு சொல்லிட்டிங்கனா இன்னும் சந்தோசப்படுவோம்....
------------------------------------------------------------------------------------------------------
நான் தேர்தல் முடிஞ்சுருசே இனி கரண்டே வராதுன்னு கவலைல இருக்கேன்....இவிங்க இந்தமுறை அதிமுக வராது,திமுக வராதுன்னு சண்டை போட்டுட்டு இருக்கானுங்க...
----------------------------------------------------------------------------------------------------
இயக்குனர் விஜய் - அமலாபால் விரைவில் திருமணம் : செய்தி.

நீ லவ் பண்ணாத கூட ஏத்துக்குவேன்,ஆனா நீ லவ் பண்றதுக்காக 'தலைவா'ன்னு ஒரு படத்த எடுத்து அதுல விஜய்'யா கோர்த்துவிட்ட பார்த்தியா அதை தான் ஏத்துக்க முடியல.
-----------------------------------------------------------------------------------------------------

Lollu/Naughty SMS

காதலி : நான் காதலிக்கறது
எங்க அப்பாவுக்கு
தெரிஞ்சா அவ்ளோத கையில
சூடு போட்டிடுவார்.
.
காதலன் : அடச்சே
இப்படியெல்லாம பண்ணுவாங்க!?
.
காதலி : ஆமா, இங்க
பாருங்க கையில
ஏற்கனவே அஞ்சாறு
சூடு போட்டு இருக்காரு.
.
காதலன் : ???
-----------------------------------------------------------------------
பிடிச்ச ஒட்டல்ல திங்கிறது பேச்சிலர் லைஃப்...!
.
.
.
பிடிச்ச ஓட்டல்ல பார்சல் வாங்குறது மேரேஜ் லைஃப்..!!
-----------------------------------------------------------------------------------------
மனைவி : ஏங்க இந்தவாரம் நம்ம சினிமா போகலாம்
.
.
அடுத்த வாரம் முழுக்க ஷாப்பிங்
போகலாம் ..
.
.
அடுக்கு அடுத்த வாரம் முழுக்க டூர்
போகலாம் ...
கணவன் : சரி டி அடுக்கு அடுத்த வாரம் முழுக்க
கோவில் கொளம் போகலாம் ..
மனைவி : எதுக்கு ???
கணவன் : .
.
.
.
.
.
.
.
.
.

பிச்ச எடுக்க !!!
---------------------------------------------------------------------------------------

TIMING MOKKAI SMS

ஒவ்வொரு மாநிலப் பெண்களிடமும்
ஒவ்வொரு சிறப்பு உண்டு.

கேரளா: நீண்ட கூந்தல்.
ஆந்திரா: கூரிய மூக்கு
மும்பை: செழுமையான கன்னங்கள்
பஞ்சாப்: பளிச் என்ற நிறம்
தமிழ்நாடு: ஒன்னுமே இல்லேன்னாலும் ஓவரா சீன் போடறது

#nan illinga..!!.
----------------------------------------------------------------------------------------------
கணவன்: காலெண்டர்’ல என்னப் பாக்குற?
.
மனைவி: பல்லி விழும் பலன்…
.
கணவன்: கொண்டா.. நான் பாக்குறேன்…
அது சரி… பல்லி எங்க விழுந்தது?
.
மனைவி: நீங்க சாப்ட்ட சாம்பார்ல…!!
------------------------------------------------------------------------------------------
பிளவுஸ் தைக்கிற டெய்லர்கிட்ட எதுக்கு இஞ்சி கொண்டு போற?
.
.
.
ரெண்டு இஞ்சி பத்தலைன்னு சொன்னாரே..!
----------------------------------------------------------------------------------------
அப்பா: ஏண்டா நேத்து குடிச்சிட்டு விழுந்து கிடந்தே?
பையன்: எல்லாம் கெட்ட சகவாசம் தான்பா, 6பீர் 6 பேரு, அதுல 5 பேரும் குடிக்கலை. இந்த மாதிரி ஃப்ரண்ட்ஸ்
இருந்தா இப்படி தான
-------------------------------------------------------------------------------------------

husband wife jokes

ஒரு கணவர் தன் மனைவிக்கு மொபைலில் இருந்து ஒரு மெசேஜ் அனுப்புகிறார்....

கணவர் : Thanks for making my life wonderful and being a part of my life. Whatever I am is only because of u , u are my Angel, thanks for coming in my life and make it worth living.You are Great.

மனைவியின் பதில் மெசேஜ் : குடிச்சிருக்கியா ? அமைதியா வீட்டுக்கு வந்துடு, பயப்படாதே எதுவும் செய்ய மாட்டேன்.

கணவர் : Thank You.

true love sms in tamil

இன்று நீ ஒரு பெண்ணை.......
காதலியாக அடைய நினைப்பதற்கு முன்....
அவளை உனக்கு ஒரு நல்ல தோழியாக மாற்று,,,,,
நாளை அவள் உனக்கு.....
ஒரு நல்ல காதல் மனைவியாய் ஆவாள் ....
-----------------------------------------------------------------------------------
மனைவியானவள் தன் கணவனை வெட்கபட்டு.
ஓர பார்வையில் பார்க்கும்போது உண்டாகும்
அவள் முக அழகிற்க்கு முன்

எந்த .அழகியும் ஈடாக மாட்டாள்...
----------------------------------------------------------------------------------------
ஒருவருடைய கண்களில் இருந்து கண்ணீர் வரும் போது
இன்னொருவருடைய கண்களில் இருந்து கண்ணீர் வந்தால்
அந்த உறவைவிட இந்த உலகத்தில் பெரிய உறவு இல்லை
-------------------------------------------------------------------------------------

tamil facebook kavithai

மார்க் ஒருவேலை facebookஐ
சென்னை தமிழில் மாற்றினால்...

facebook - மூஞ்சி புத்தகம்
home - வூடு
status - வாய்க்கு வந்தத உளறு
post - தபால் டப்பா
comment - காரித்துப்பு
reply - திருப்பித் துப்பு
angry bird - கவட்ட விளாட்டு
people you may know - தெரிஞ்ச
மொகரயா பாரு...
warning - மரியாதை கெட்டுபோகும்
நாயி நாயி
search - மாதா கோயிலு (யோவ் அது church
யா)
you are blocked for 30 days - 30
நாளைக்கு மூடிட்டு இரு
friend request- மச்சி என்ன சேர்த்துக்கோ
chat- கடலை
like- புடிச்சா அமுக்கி போடு
settings- எதயாவது மாத்து
fake id- ஊரை ஏமாத்து
poke- மூஞ்சில குத்து
notifications-
எவனோ என்னமோ அனுப்பிகீறான்
criminal case- குற்றம் நடந்தது என்ன
farm ville - கம்பியூட்டர் விவசாயம்
developer - அடிமை
follow - பின்னாலே போ
inbox - உள்ளே போ
update info- மேல சொல்லு மேல சொல்லு
groups- குட்டி செவுரு
wall- பெரிய செவுரு
recent activity- கொஞ்சம்
மின்னாடி இன்னா பண்ணினு இருந்த
logout - வெளிய போடா அயோக்கிய ராஸ்கல்.

kadi jokes in tamil

மச்சி கல்யாணம் பண்ணிக்க சொல்லி ரெண்டு பொண்ணுங்க தொல்ல பண்றாங்கன்னு சொன்னியே.....

யார்ரா அந்த பொண்ணுங்க.?..
.
.
.
.

ஒன்னு எங்க அம்மா,
இன்னொன்னு எங்க ஆயா..

?????
--------------------------------------------------------------------------------------------
புருஷன் :டார்லிங் உன் பிறந்தநாளுக்கு நான் நெக்லஸ் வாங்கிட்டு வந்திருக்கேன் பாரு .

மனைவி: கார் வாங்கிட்டு வந்ததிருக்கலாமில்ல

புருஷன் : கார் கவரிங்கல வராது மா,

மனைவி ???
--------------------------------------------------------------------------------------------
குறைவான பரபளவில் அதிகமாக பெயிண்ட் அடிக்கும் இடம் ?
???
??
?

பெண்ணின் முகம்
-----------------------------------------------------------------------------------------
சினம் கொண்ட சிறுத்தையை ஒரு பிளாஸ்டிக் கூண்டில் அடைக்க முடியும். எப்படி தெரியுமா?
.
.
.
.
.
.

வந்து என் Identity Cardஐ பாருங்க
------------------------------------------------------------------------------------------------

galatta sms in tamil

அம்மா : அடேய் தம்பி தாலி bank இல ஏலத்துக்குபோகப்போதுடா….அடைவெடுக்கணுமடா. இந்த மாச சம்பளத்தில எப்படியும் எடுத்துத்தந்துடு.
மகன்: சும்மா இருங்கம்மா தாலி அடைவெடுக்க இப்ப வசதி இல்லை. பேசாம அப்பாவ போட்டுதள்ளட்டா?
--------------------------------------------------------------------------------------------------
டைரக்டர் விஜய் அமலாபால் விரைவில் திருமணம் # அப்படியே "தியாகி" பென்ஷனுக்கும் அப்ளை பண்ணிருங்க விஜய் சார் !

cow story in tamil


படித்துவிட்டு தயவு செய்து ....SHARE.... பண்ணுங்க ....ப்ளீஸ்

***********************************************
வீடுகளில் மாடு வளர்ப்பவர்கள், அவைகளை கோமாதா
லக்ஷ்மி என்றெல்லாம் அன்போடும் பாசத்தோடும்,
பொங்கலன்று பூ வைத்து போட்டுவைத்தும் அழகு
பார்த்து, தன் பிள்ளைகள் போலவே பாவிக்கின்றனர்
-------------------------------------------------------------------------
ஆனால், தன் இரத்தத்தை பாலாக மாற்றி நம் தாய்க்கு
நிகராக தங்கள் வீட்டில் வளர்ந்த மாட்டை வயதான
பின்பு அடிமாட்டுக்கு விற்பனை செய்துவிடுகின்றனர்,
---------------------------------------------------------------------------
சிலர் கோவிலுக்கு காணிக்கையாக விட்டு விடுகின்றனர்.
கோவிலிலும் நிறைய மாடுகள் சேர்ந்ததும் அவைகளை
மொத்தமாக ஏலம் விட்டுவிடுகிறார்கள்...
-------------------------------------------------------------------------
கோவில்களில் ஏலம் விடும் மாடுகளை அடிமாட்டுக்கு
அதாவது அறுப்பு மாட்டுக்கு எடுத்து சென்று விடுகிறார்கள்
--------------------------------------------------------------------------
இப்படி அறுப்பு மாட்டுக்கு எடுத்துச்செல்பவர்கள் மாடுகளை
பலவித சித்தரவதைகளுக்கு ஆளாக்குகின்றனர் ...
-------------------------------------------------------------------------
லாரிகளில் நிறைய மாடுகளை ஏற்றி பலநாட்கள் அவைகளை
பட்டினி போட்டு மழையிலும் வெய்யிலிலும் நிற்கவைத்தே கஷ்டப்படுத்தி கொடுமைபடுத்தி மாடு அறுக்கும் இடத்திற்கு
கொண்டு செல்கின்றனர் ....
-------------------------------------------------------------------------
இறுதியில் அவைகளின் கழுத்தை அறுப்பதற்கும் முன்
பெரிய சுத்தியால் அவைகளின் மண்டையில் ஓங்கி
பலமுறை அடிக்கின்றனர் ...
-------------------------------------------------------------------------
ஏனெனில் நல்ல நிலையில் இருக்கும் மாடுகளின் கழுத்தை அறுத்தால், அவை கழுத்து அறுபட்ட பின்பு வெகுநேரம் துள்ளி துடித்து அறுப்பவர்களுக்கு சிரமத்தை ஏற்ப்படுத்தும் என்பதால்
--------------------------------- --------------------------------------
பாருங்கள் நண்பர்களே ....
கொஞ்சம் இறக்கம் காட்டுங்கள் ...
அவைகளும் நம்மை போல ஒரு உயிர்தானே ....
தன் இரத்தத்தையே பாலாக மாற்றி,
நம் தாய்க்கு நிகராக விளங்கும் மாடுகளின் நிலையை
கொஞ்சம் நினைத்து பாருங்கள் ...
------------------------------------------------------------------------
அன்பு நண்பர்களே !!!

நீங்களோ அல்லது உங்களுக்கு தெரிந்தவர்கள்
உறவினர்கள் யாரேனும் மாடு வளர்ப்பவர்களாக
இருந்தால் தயவு செய்து மாடுகளை அடிமாட்டுக்கு
விற்கவோ அல்லது கோவில்களுக்கு காணிக்கை
செலுத்தவோ வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளுங்கள்...
------------------------------------------------------------------------
நம் வீட்டு தோட்டத்தில் நமக்காகவே வளர்ந்த மாட்டை
அதன் ஆயுள் முடியும் வரை வளர்ப்போம் ...இறந்தபின்பு
தோட்டத்தில் ஏதோ ஒரு மூலையில் புதைத்து அதன் மீது
இரண்டு கனிதரும் மரக்கன்றுகளை நடுவோம் ...
இறந்த மாட்டின் உடல் அந்த மரங்களுக்கு நல்ல, சிறந்த
எருவாகிவிடும் .....
------------------------------------------------------------------------
கொஞ்சம் இறக்கம் காட்டுங்கள் ...
அவைகளும் நம்மை போல ஒரு உயிர்தானே ...

Politics sms in tamil

யாரும் எதிர்பாராத வகையில் தேர்தல் முடிவுகள் அமையும்- ப.சிதம்பரம்.

ஏதோ ப்ளான் பண்ணிட்டார்யா
---------------------------------------------------------------------------------------------
ஒரு அதிமுககாரர் அம்மா 'நாமம்' வாழ்கன்னு சொல்லிட்டு போறாரு.

தேர்தலுக்கு முன்னாடியே ரிசல்ட்ட சொல்றாரே...
-----------------------------------------------------------------------------------------------------
மற்ற மாநிலங்களுக்கு இது மற்றுமொரு நாடாளுமன்ற தேர்தல்..ஆனால் தமிழகத்திற்கு மாற்றத்திற்க்கான தேர்தல்...

இத்தனை ஆண்டுகள் தேக்கி வைத்த கோபத்துடன் ஓட்டு இயந்திரத்தை ஓங்கி அழுத்த போகிறேன்..அது உடைந்தாலும் சரி...
---------------------------------------------------------------------------------------------------------
"ஓட்டு போடுவதற்கு பணத்தை எதிர்பார்க்காதீர்கள்.அது மகாபாவம்.

ஊரில் ஒரு திருவிழா நடக்கிறது என்றால் பணத்தை செலவழித்து போய் பார்கிறீர்கள் அல்லவா?

அது போலவே தேர்தலை ஒட்டுமொத்த தேசியத்தின் திருவிழாவாக எண்ணுங்கள்.."

-பசும்பொன்.முத்துராமலிங்கத் தேவர்.
-----------------------------------------------------------------------------------------------------
வீட்டு செலவுக்கு இரண்டு கட்சியிடமும் வாங்கி கொள்ளுங்கள்.

-ஏனெனில் அவர்கள் பணம் உள்ளவர்கள்.

ஓட்டை நாட்டுக்கு யார் நல்லது செய்வார்களோ அவர்களுக்கு போட்டுங்கள்.

-ஏனெனில் நாம் மனசாட்சி உள்ளவர்கள்.
------------------------------------------------------------------------------------------------------------
ஆங்கங்கே இரண்டு திராவிட கட்சியினரும் போலீஸ் கண்ணில் மண்ணை தூவி திறமையாக பணம் கொடுத்து கொண்டு இருக்கிறார்களாம்.

இந்த திறமைய மின்சாரம் உற்பத்தி செய்வதில் காட்டிருக்கலாம்
------------------------------------------------------------------------------------------------------
ஆமா ஜெயலலிதா பிரதமர் ஆயிட்டா எதிரி நாட்டு ஹெலிகாப்டர் நம்ம எல்லைகுள்ள வந்தா சுட்டு வீழ்த்துவாங்களா?இல்லை கும்பிடுவாங்களா?
----------------------------------------------------------------------------------------------------------
வழக்கமா திமுக 40 தொகுதி ஜெயிக்கும்ன்னு சொல்ற நக்கீரனே இந்த முறை 22 தொகுதின்னு சொல்லிருச்சா...

அப்போ முடிஞ்சது...
------------------------------------------------------------------------------------------------------
ஐயோ அம்ம்மா...சொன்னா கேளுங்க..நான் தான் வேலைல இருக்கேன் கால் பண்ணாதிங்கன்னு சொல்லிருக்கேன்ல... உங்களுக்கு ஓட்டு போட முடியாது ப்ளீஸ் விட்ருங்க...எப்ப பாரு சும்மா நொயி நொயின்னு... —
------------------------------------------------------------------------------------------------------------
உண்மையில் மோடி விஜய்யை சந்தித்ததில் அவர் ரசிகர்களுக்கு பெருமை இருக்கலாம்...!!!

ஆனால் தனக்கென்று ஒரு செல்வாக்கிருந்தும் கட்சி,ஜாதி,மதம் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டு கலைஞனாக மட்டும் தன்னை முன்னிறுத்துவது தான் 'அஜித்' ரசிகர்களாகிய எங்களுக்கு பெருமை...
------------------------------------------------------------------------------------------------------
'ஆய்தஎழுத்து' சூர்யா மாதிரி என்ட்ரி ஆனா ஆளை அடிச்சு 'பேரழகன்' சூர்யா மாதிரி ஆக்கிட்டானுங்களே...

அர்விந்த் கேஜ்ரிவால் @ அரசியல்.
-----------------------------------------------------------------------------------------------------------
உச்சி வெயிலில் ஒரே ஒரு வாகனத்தில் ஒலிபெருக்கி கட்டி தனி நபராக பிரச்சாரம் செய்து செல்லும் 'சுயேச்சை' வேட்பாளரை பார்க்கும்போது அருகிலுள்ள பேன்சி ஸ்டோரில் ஒரு 'சோப்பு டப்பா' வாங்கித் தர தோன்றுகிறது.

அதுலயும் "உங்கள் வெற்றி வேட்பாளர்"ன்னு கத்திட்டு போறாரு..பாவத்த...
---------------------------------------------------------------------------------------------------------
பணம் வாங்கி கொண்டு ஓட்டளித்தால் ஒரு வருடம் தண்டனை - தேர்தல் ஆணையம்.

நீங்கள் ஒரு வருடம் தர தேவையில்லை...பணம் வாங்கி கொண்டு ஓட்டளித்தால் அடுத்த 5 வருடங்களுமே தண்டனை தான்...
-----------------------------------------------------------------------------------------------------

Comedy SMS in tamil

ஒருத்தரு 'குட் நைட்'ன்னு மெசேஜ் அனுப்பினார்.

நானும் 'Good Night'ன்னு பதில் அனுப்பினேன்.

அதுக்கு அவரு,"தமிழில் சொல்லுங்கள் தோழரே"ன்னு சொல்றாரு.

வந்தேன்னா வாயிலையே மிதிப்பேன் தோழரே,மேல நீங்க சொன்னது மட்டும் தமிழா...
---------------------------------------------------------------------------------------------
தமிழ் புத்தாண்டு : தமிழகத்தில் மது விற்பனை ரூ.100 கோடி.

தமிழ் புத்தாண்டுக்கே 100 கோடியா?அப்ப ஆங்கில புத்தாண்டுக்கு அசால்ட்டா 1000 கோடி வர வேண்டும்...

செய்வீர்களா...நீங்கள் செய்வீர்களா...?
------------------------------------------------------------------------------------------------------
சிவகார்த்திகேயனுக்கு அடுத்த படத்தில் ஜோடி நயன்தாரா : செய்தி.

இளைஞர்களே இதோ மாற்றம் வந்துவிட்டது...!

கடந்த 10 ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் ராகுலுக்கே பெண் கிடைக்கவில்லை,ஆட்சி முடியப்போகும் தருணத்தில் சிவகார்த்திகேயனுக்கே ஹன்சிகா,நயன்தாரா எல்லாம் கிடைக்கிறது.

Politics sms in tamil

யாரும் எதிர்பாராத வகையில் தேர்தல் முடிவுகள் அமையும்- ப.சிதம்பரம்.

ஏதோ ப்ளான் பண்ணிட்டார்யா
---------------------------------------------------------------------------------------------
ஒரு அதிமுககாரர் அம்மா 'நாமம்' வாழ்கன்னு சொல்லிட்டு போறாரு.

தேர்தலுக்கு முன்னாடியே ரிசல்ட்ட சொல்றாரே...
-----------------------------------------------------------------------------------------------------
மற்ற மாநிலங்களுக்கு இது மற்றுமொரு நாடாளுமன்ற தேர்தல்..ஆனால் தமிழகத்திற்கு மாற்றத்திற்க்கான தேர்தல்...

இத்தனை ஆண்டுகள் தேக்கி வைத்த கோபத்துடன் ஓட்டு இயந்திரத்தை ஓங்கி அழுத்த போகிறேன்..அது உடைந்தாலும் சரி...
---------------------------------------------------------------------------------------------------------
"ஓட்டு போடுவதற்கு பணத்தை எதிர்பார்க்காதீர்கள்.அது மகாபாவம்.

ஊரில் ஒரு திருவிழா நடக்கிறது என்றால் பணத்தை செலவழித்து போய் பார்கிறீர்கள் அல்லவா?

அது போலவே தேர்தலை ஒட்டுமொத்த தேசியத்தின் திருவிழாவாக எண்ணுங்கள்.."

-பசும்பொன்.முத்துராமலிங்கத் தேவர்.
-----------------------------------------------------------------------------------------------------
வீட்டு செலவுக்கு இரண்டு கட்சியிடமும் வாங்கி கொள்ளுங்கள்.

-ஏனெனில் அவர்கள் பணம் உள்ளவர்கள்.

ஓட்டை நாட்டுக்கு யார் நல்லது செய்வார்களோ அவர்களுக்கு போட்டுங்கள்.

-ஏனெனில் நாம் மனசாட்சி உள்ளவர்கள்.
------------------------------------------------------------------------------------------------------------
ஆங்கங்கே இரண்டு திராவிட கட்சியினரும் போலீஸ் கண்ணில் மண்ணை தூவி திறமையாக பணம் கொடுத்து கொண்டு இருக்கிறார்களாம்.

இந்த திறமைய மின்சாரம் உற்பத்தி செய்வதில் காட்டிருக்கலாம்
------------------------------------------------------------------------------------------------------
ஆமா ஜெயலலிதா பிரதமர் ஆயிட்டா எதிரி நாட்டு ஹெலிகாப்டர் நம்ம எல்லைகுள்ள வந்தா சுட்டு வீழ்த்துவாங்களா?இல்லை கும்பிடுவாங்களா?
----------------------------------------------------------------------------------------------------------
வழக்கமா திமுக 40 தொகுதி ஜெயிக்கும்ன்னு சொல்ற நக்கீரனே இந்த முறை 22 தொகுதின்னு சொல்லிருச்சா...

அப்போ முடிஞ்சது...
------------------------------------------------------------------------------------------------------
ஐயோ அம்ம்மா...சொன்னா கேளுங்க..நான் தான் வேலைல இருக்கேன் கால் பண்ணாதிங்கன்னு சொல்லிருக்கேன்ல... உங்களுக்கு ஓட்டு போட முடியாது ப்ளீஸ் விட்ருங்க...எப்ப பாரு சும்மா நொயி நொயின்னு... —
------------------------------------------------------------------------------------------------------------
உண்மையில் மோடி விஜய்யை சந்தித்ததில் அவர் ரசிகர்களுக்கு பெருமை இருக்கலாம்...!!!

ஆனால் தனக்கென்று ஒரு செல்வாக்கிருந்தும் கட்சி,ஜாதி,மதம் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டு கலைஞனாக மட்டும் தன்னை முன்னிறுத்துவது தான் 'அஜித்' ரசிகர்களாகிய எங்களுக்கு பெருமை...
------------------------------------------------------------------------------------------------------
'ஆய்தஎழுத்து' சூர்யா மாதிரி என்ட்ரி ஆனா ஆளை அடிச்சு 'பேரழகன்' சூர்யா மாதிரி ஆக்கிட்டானுங்களே...

அர்விந்த் கேஜ்ரிவால் @ அரசியல்.
-----------------------------------------------------------------------------------------------------------
உச்சி வெயிலில் ஒரே ஒரு வாகனத்தில் ஒலிபெருக்கி கட்டி தனி நபராக பிரச்சாரம் செய்து செல்லும் 'சுயேச்சை' வேட்பாளரை பார்க்கும்போது அருகிலுள்ள பேன்சி ஸ்டோரில் ஒரு 'சோப்பு டப்பா' வாங்கித் தர தோன்றுகிறது.

அதுலயும் "உங்கள் வெற்றி வேட்பாளர்"ன்னு கத்திட்டு போறாரு..பாவத்த...
---------------------------------------------------------------------------------------------------------
பணம் வாங்கி கொண்டு ஓட்டளித்தால் ஒரு வருடம் தண்டனை - தேர்தல் ஆணையம்.

நீங்கள் ஒரு வருடம் தர தேவையில்லை...பணம் வாங்கி கொண்டு ஓட்டளித்தால் அடுத்த 5 வருடங்களுமே தண்டனை தான்...
-----------------------------------------------------------------------------------------------------

love failure sms in tamil

ஏமாற்றிவிட்டாய் என்ற கவலையை விட
ஏமாந்து விட்டேன் என்ற
கவலை என்னை தினம் தினம்
கொல்கிறது. !
உண்மையான அன்புக்கு உன்னிடம் இடம்
இல்லை...
பொய்யாய் பழகிவிட
எனக்கு தெரியவில்லை
அதனால் கூறுகிறேன்
இனியாவது உண்மையாய் நடந்து கொள்
என்னிடம் அல்ல ...
இனிமேல் உன்னுடன் இருக்கப்
போறவர்களுக்கு...! Am a fool.....

life sms in tamil

நண்பர் ஒருவர் மாடர்ன் கேர்ள் தான் வேணும்ன்னு தேடி பிடிச்சு கட்டுனாரு,அது வீட்லயே தங்குறது இல்ல
அடிக்கடி போன் மட்டும் பண்ணி "துணிய துவச்சு போட்ருங்க,
குழம்பு வச்சுருங்க,
 டாய்லெட்டை கழுவிடுங்க"ன்னு
ஆர்டர் போடுதாம்,இதுல இதெல்லாம் சொல்லிட்டு
 ஜெயலலிதா ஸ்டைலில் "செய்வீர்களா நீங்கள் செய்வீர்களா"ன்னு வேற மிரட்டி கேக்குதாம்...
===============================================================
யாரும் செல்லாத வழியில்...

தனியே ஒருவன் நடந்து சென்றால் அவனுக்கு போதை என்பார்கள்.

அவனைத் தொடர்ந்து நான்கு பேர் சென்றால் அதை பாதை என்பார்கள்.
----------------------------------------------------------------------------------------------------
எந்த பட்டனை அழுத்தினாலும் காங்கிரசுக்கு ஓட்டு விழுந்தது,புனேயில் வாக்குப்பதிவு நிறுத்தம்,எந்திரம் மாற்றம் : செய்தி.

சிதம்பரம் கொடுத்த ஐடியா போல...தமிழக வாக்காளர்களே கவனம்...
----------------------------------------------------------------------------------------------------------
உங்கள் வாக்கு உங்க வீட்டில் திருமணவயதில் உள்ள பெண் போல,உங்களை மதித்து கேட்பவர்களில் யார் நல்லவரோ அவருக்கு வழங்குங்கள்,பணத்தை வாங்கிக் கொண்டு அனுப்பி விடாதீர்கள்.அவன் சீரழித்து விடுவான்...
---------------------------------------------------------------------------------------------------------
'ஈஸ்டர்' என்றால் - அது இறைவன் உயிர்த்தெழுந்த நாள்.

"நான் உன் சிஸ்டர்" என்றாள் - அது என் உயிர் பிரிந்த நாள்.

ஹேப்பி ஈஸ்டர்
-------------------------------------------------------------------------------------------

Politics SMS

நியூயார்க்கில் நடுவானத்தில் பறந்தபோது விமானத்தின் கதவை திறக்க முயன்ற பயணி : செய்தி.

விமானத்தில் இருக்க டிவில சுறா படம் போட்டானுங்களா?
-------------------------------------------------------------------------------------------------------
தி.மு.க. கூட்டணியை யாராலும் உடைக்க முடியாது - கருணாநிதி.

மொத்தமே ரெண்டு ஜாதி கட்சி,ரெண்டு மத கட்சி...அந்த பிரம்மாண்ட கூட்டணிய உடைக்குறதுக்கு பதிலா குவாரில போய் கல்லு உடைக்கலாம்...
--------------------------------------------------------------------------------------------------------
முதல் கட்ட பிரச்சாரம்ன்னு விந்தியா வந்துச்சு.

இப்போ இரண்டாம் கட்ட பிரச்சாரம்ன்னு குஷ்பு வந்துருக்கு.

இன்னும் எத்தன 'கட்ட' இருக்கோ?
-------------------------------------------------------------------------------------------------------
பெண்களின் காதல் கிரிக்கெட்டில்,
எல்லா ஆண்களும் யுவராஜ் தான்,
சிலநாள் தூக்கம் விட்டு பேசுவார்கள்,
ஒருநாள் தூக்கி எறிந்து பேசுவார்கள்...!!!

Insulting SMS in tamil

ஆபிசுக்கு போன் பண்ணி,"ஹலோ,கொஞ்சம் பெர்சனல் வேலை இருக்கு,நான் இன்னைக்கு ஒரு மணிநேரம் லேட்டா தான் வருவேன்"

எதிர் முனையில்,"நீ வழக்கமாவே ஒரு மணி நேரம் லேட்டா தான் வருவ,வந்து சேரு.."

என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் நாம்
=======================================================================
சிவகார்த்திகேயன் ஹன்சிகா கூட நடிச்சதுக்கே பொறாமைல இந்த பொங்கு பொங்குறானுங்களே, நல்லவேளை இந்த மாதிரி சமூகத்தில் நான் நஸ்ரியாவை கல்யாணம் பண்ணலாம்ன்னு இருந்தேன்...

தேங் காட்...
====================================================================
பசங்க சச்சின்,தோனின்னு சட்டைய கிழிச்சுட்டு சண்டை போட்டுக்குறத பார்த்திருப்பிங்க,ஆனால் இந்த பொண்ணுங்களுக்கு ஒரு மேட்சில் சச்சின் நல்லா விளையாண்டா அன்னைக்கு சச்சின் தான் ஹீரோ,ஒரு மேட்சில் தோனி நல்லா விளையாண்டா அன்னைக்கு தோனி தான் ஹீரோ,ஒரு மேட்சில் கோலி நல்லா விளையாண்டா அன்னைக்கு கோலி தான் ஹீரோ.

இந்த லிஸ்டில் இசாந்த் சர்மா கூட வந்துருக்காரு... கிரிக்கெட்டிலே இப்படி இருக்க பொண்ணுங்கள ஒரே பையனை லவ் பண்ணுன்னு சொன்னா எப்படி?
========================================================================
தாய் கருவறையில் வைத்து பாதுகாத்ததை போல உன்னை காதலித்தேனே...!

ஒரு அறை கூடவா இல்லை உன் வீட்டில் என்னுடன் போனில் பேச?

#எப்ப கேட்டாலும் பக்கத்துல அப்பா இருக்காராம்
====================================================================
இப்போதெல்லாம் மழை பெய்தால் விவசாயிகளை விட அதிக சந்தோசப்படுவது 'மின்சார வாரியம்' தான்..

"மின் கம்பிகள் பராமரிப்பு"ன்னு காரணம் சொல்லி மூன்று நாள் மொத்தமா கரண்டை புடுங்கிடலாம்ல.
----------------------------------------------------------------------------------------------------------
18+

திருமாவுக்கு மோதிரம் சின்னம் கிடைத்ததன் மூலம் அவருக்கு விரைவில் திருமணம் நடக்கும் - கருணாநிதி.

அப்போ ராகுல் காந்திக்கு கடைசிவரை 'கை' சின்னம் தானா?
========================================================================
சோனியா என்னிடம் இரண்டு மணிநேரம் பேசினார் - கார்த்திக்.

"மன்மோகன் என்னிடம் சிங் இரண்டு நிமிஷம் பேசினார்"ன்னு சொல்லிருந்தா ஆச்சர்யத்தில் ஒரு 10 ஓட்டு கிடைச்சுருக்கும்...
------------------------------------------------------------------------------------------------------------
முதல்வர் அம்மாவுக்கு கரெண்டு கொடுக்குறதுல பிரச்சனை,
அவளோட அம்மாவுக்கு எனக்கு பொண்ணு கொடுக்குறதுல பிரச்சனை.

முதல்ல ஆளை மாத்துறோம்,அப்பறமா ஆட்சிய மாத்துறோம்...
------------------------------------------------------------------------------------------------------------
மழை வந்தால்...

முன்பெல்லாம் வானை பார்த்துக்கொண்டு ஓடுவார்கள்,
இப்போதெல்லாம் போனை பார்த்துக்கொண்டு ஓடுகிறார்கள்...

பேஸ்புக் கவிஞர்கள் ராக்ஸ்
----------------------------------------------------------------------------------------------------------

Love failure Association

காதலியுங்க அது ஒன்னும்
தப்பு இல்லை...
காதலுக்காக காத்திருங்க
தப்பு இல்லை...
கையை அறுத்துக்குங்க அதுவும்
தப்பு இல்லை.... ஏன் தற்கொலை கூட
பண்ணிக்குங்க
அது கூட தப்பில்லை....
ஆனா அதுக்கு நீங்க காதலிக்கிறவங்க
தகுதியானவங்களா இருக்கணும்...!
தகுதி இல்லாத ஒருத்தங்களுக்காக
நீங்க உங்களை வருத்திக்கிறதும்
காத்திருக்கிறதும் முட்டாள் தனம்..
அந்த முட்டாள் தனத்த ஒரு போதும்
பண்ணாதிங்க...
ஒருத்தர்கொருத்தர்
அனுசரிச்சு போகலன்னா அந்த
காதலே அர்த்தமற்றதாகி விடும்.
அது ஒரு தலை காதலா கூட
மாறிடும்.
பரஸ்பரம் ரெண்டுபேருக்கும்
பிடிச்சிருந்தா தான் காதல்...
ஒருத்தங்களுக்கு
பிடிச்சிருந்தா அது வெறும் நேசம்
நேசத்தை காதல்ன்னு நினைச்சு நீங்களே குழப்பிங்காதிங்
க.
நேசத்தை காதல்ன்னு நினைச்சு கற்பனை வானில்
சிறகடிச்சுப் பறக்காம
நடைமுறைக்கு சாத்தியமானதான்ன
ு எதார்த்தமா சிந்திச்சுப் பாருங்க.
உங்களை பிடிக்காதவங்களுக்காக உங்கள
நீங்கள் வருத்தி வாழுறத விட
உங்கள பிடிச்சவங்களுக்காக உங்க
தனித்துவத்தோட வாழ்ந்து பாருங்க
அதுதான் வாழ்க்கையின் சந்தோஷம்...!
அனுபவத்தில் உணர்ந்து கொண்டது...!

-------------------------------------------------------------------------------------
உண்மையான அன்பில் தான் அதிக கோவங்களும் கட்டுபாடுகளும்
இதை புரிந்து கொள்பவரை விட பிரிந்து செல்பவர் தான் அதிகம்.....
---------------------------------------------------------------------------------------------------
அன்பும் மரியாதையும்
கேட்டுப் பெற வேண்டியவை
அல்ல..கொடுத்துப் பெற
வேண்டியவை......!!!!
---------------------------------------------------------------------------------------------------
உண்மையான அன்பிற்கு மட்டுமே
உன் கண்ணீர்துகள் தெரியும்
நீ மழையில் நனைந்து கொண்டே
அழுதாலும் கூட . !
-----------------------------------------------------------------------------------------------
அன்பு குறைந்தால் குற்றம் அதிகரிக்கிறது...
அன்பு அதிகமானால் அதுவே ஒரு குற்றமாகிறது...
விரும்பினவர்கள் விரும்பாமல் போவதும்
விரும்பினவர்கள் விலகி போவதும் அன்பு
அதிகமாவதால் மட்டுமே..!
-------------------------------------------------------------------------------------------------
சோகம்
மட்டுமே வாழ்க்கை கிடையாது. !
சுகமாகவே என் நாளும்
வாழ்ந்து விடவும் முடியாது. !
சிமிட்டும் நம் இமைகள் ஒரு நொடி
இருட்டினால் தான்..!
நம்மால் பல
நொடிகள் வெளிச்சத்தில் வாழ
முடியும். . !
---------------------------------------------------------------------------------------------
உங்களின் நேசம் உண்மையானது எனில்,உங்களை பிரிந்து சென்று சந்தோஷமாக இருப்பேன் என்று நினைக்கிற உங்களின்
நேசத்துக்குரியவரை எந்த தொல்லையும் செய்யாது விட்டு விடுங்கள்...!

நேசம் பண்டமாற்று கிடையாது.நான் நேசித்தால் நீயும் நேசிக்கவேண்டுமென
எண்ணுவதும்,தொல்லை கொடுப்பதும் நேசம் ஆகாது...!

அவர் உங்களுக்கு அன்பு கொடுக்கிறாரோ இல்லையோ,உங்களை ஆயிரம்
வழிகளில் புண்படுத்தினாலும் எந்த வித கோபமும்,பழிவாங்குகிற எண்ணமும் இல்லாமல் நீங்கள் உறுதியாக நேசித்து கொண்டே இருப்பதுதான்
உண்மையானது...!
------------------------------------------------------------------------------------------------------------
நீ கட்டிய தாலிக்காக
உன்னுடன் வாழவில்லை
உன் இதயத்தால் கட்டப்பட்டதால்
உன்னுடன் வாழ்கிறேன்
தாலி வெறும் கயிறு தான்
துடிக்கும் உன் இதயத்திற்கு முன்னால்.
-----------------------------------------------------------------------------------------------------
நீ யாருக்காக வாழ்கிறாயோ
அவருக்காக அனைத்தையும்
விட்டுகொடு..உனக்காக யார்
வாழ்கிறாரோ அவரை
யாருக்காகவும் விட்டு
கொடுக்காதே.....!!!
--------------------------------------------------------------------------------------
மனைவியை அல்லது காதலியை வாடி போடி என்றும்..
வாமா போமா என்றும்
வாடா போடா என்றும் பா என்றும்
செல்லம் குட்டி என்றும்
அழைப்பது அனைத்து ஆண்களின்
வழக்கமாக இருக்கிறது.
இதையெல்லாம் என்ன அர்த்தத்தில் தன்
துணையை அழைக்கிறோம்
என்று அநேகம்
பேருக்கு தெரிவதில்லை.
(மா..டி..பா..டா..குட்டி..செல்லம்)
இதற்க்கு எல்லாம் ஒவ்வொரு அர்த்தம்
இருக்கிறது.
மா என்று அழைப்பது அவர்களை ஒரு தாயாக
நினைத்து,
பா என்று அழைப்பது அவர்களை தந்தைக்கு நிகராக
நினைத்து,
டா என்று அழைப்பது அவர்களை தன்
தோழனுக்கு நிகராக
நினைத்து(தனக்கு நிகராகவும்
நினைத்து தான்)
அதாவது ஆணுக்கு பெண் சமம் என்ற
அடிப்படையில்,
குட்டி என்றுஅழைப்பது குழந்தைக்கு நிகராகவும்
செல்லம் என்று அழைப்பது தன்னுடைய
அன்புக்கு நிகராகவும
அழைக்கிறார்கள்...
ஆனால் டி என்ற வார்த்தை தன்னுடைய
மனைவி மற்றும் காதலியிடம்
மட்டுமே உபயோகபடுத்த வேண்டும்.
அதனால் தான் நான்
பெண்களை வாடி போடி என்று அழைப்பதில்லை.
அந்த எழுத்து என் மனைவிக்கானது..
அதை நான் மற்ற பெண்களிடம்
பயன்படுத்தவிரும்பவில்லை...
மேலும் டா என்ற வார்த்தை தன்னுடைய
மனைவி மற்றும் காதலியிடம்
மட்டுமே உபயோகபடுத்த வேண்டும்.
அதனால் தான் பிற பெண்கள்
என்னை டா என்று அழைப்பதை நான்
விரும்புவது இல்லை. அது என்
மனைவி மட்டும் என்னை அழைப்பதற்கான
வார்த்தை. அதை நான் பிற பெண்களிடம்
இருந்து கேட்க விரும்பவில்லை...!!
---------------------------------------------------------------------------------------------------
உண்மையான அன்பில் தான்
அதிக கோபங்களும் கட்டுபாடுகளும்..
இதை புரிந்து கொள்பவர்களை விட
பிரிந்து செல்பவர்கள் தான் அதிகம்...
-----------------------------------------------------------------------------------------------
என்றாவது ஒரு நாள்
என்னை காணநேர்ந்தால்
(KALLARAYIL) உன் கணவனிடம்
அறிமுகபடுத்து இவன் தான் என்னால்
சாகடிக்கப்பட்டவன் என்ற.!
---------------------------------------------------------------------------------
உன்னை நேசிப்பதைபோல்
நேசித்ததில்லை யாரையும்
இதுவரை...!!
நேசிக்கபோவதுமில்லை யாரையும்
இனிமேலும் ..!!
நேசித்தலையே நேசிக்க ஆரம்பித்தேன்
உன்னை நேசிக்க தொடங்கியவுடன்....!!
-------------------------------------------------------------------------------------------------
சண்டை போட்ட கடிகார முட்கள்
திரும்பவும் ஒன்று
சேர ஒரு மணி நேரமாகும் ...!
ஆனால்
உன்னை விட்டு பிரிந்து ஒரு நொடி கூட
என்னால் இருக்க முடியாது
---------------------------------------------------------------------------------------------------
இவ் உலகில் யாரையும்
எல்லை மீறி நேசித்து விடாதே....
நீ எதிர் பார்த்த
அன்பு உனக்கு கிடைக்காவிட்டால்
அது போல் ஒரு துன்பத்தை நீ
சந்தித்திருக்க மாட்டாய்...
நேசித்தால் மட்டும் போதும்
வேறு எதையும் எதிர்
பார்த்து விடாதே,
மிஞ்சுவது உனக்கு சோகம் மட்டுமே....!
---------------------------------------------------------------------------------------------------------
ஒருவரிடம் உண்மையான
அன்பை வைத்து பிரிந்தவர்களுக்
கு தான் தெரியும் உண்மையான
அன்பு என்னவென்று...!!!
-----------------------------------------------------------------------------------------------------
நீ யார் யார்
மனதுக்கு சொந்தமோ எனக்குத்
தெரியாது. .
ஆனால் என் மனதுக்கு நீ மட்டும் தான்
சொந்தம் ..
----------------------------------------------------------------------------------
என்னை விட நல்ல நண்பனை
நீ கண்டுபிடித்தால் என்னைக்
கடந்து செல்
நான்
உன்னை தடுக்கமாட்டேன்
ஆனால்,
அவன் உன்னை விட்டு விலகிச் சென்றால்
பின்னால் திரும்பி பார்..
அங்கே உனக்காக நான் இருப்பேன்..!
.
அப்போதும் நல்ல நண்பனாய
-------------------------------------------------------------------------------------------
இவ்வுலகில் எனக்கு மிகவும் பிடித்த
இடம் உன் இதயம் தானடி..ஆனால்
இதுவரை நான் அங்கு சென்றதில்லை..
ஏனெனில் நீ அதற்கு அனுமதித்ததில்லை
---------------------------------------------------------------------------------------------------
காரணம் சொல்ல படாத
பிரிவுகள் தான்...தாங்க
முடியாத வலிகளை தந்து
போகின்றது........!!!!!

2014 election india comedy

1) அம்மா பிரதமரானால் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடுங்குவார்கள் : நாஞ்சில் சம்பத்.

2) ஆடு குட்டி போடும்,டிவி குட்டி போடுமா : ராமராஜன்.

3) டேய் ராஜபக்சே உனக்கு தைரியம் இருந்தால் தமிழகத்தில் வந்து போட்டியிடு : சிங்கமுத்து.

4) அம்மா பிரதமரானால் நீங்கள் ஹெலிகாப்டரில் சென்று மீன் பிடிக்கலாம் : விந்தியா.


இதை விடவா விஜயகாந்த் உளறிட்டாறு?
----------------------------------------------------------------------------------------------------------
காங்கிரஸ் அலுவலகத்திற்குள் நுழையும் போது கோவிலுக்குள் நுழைவது போல் உணர்ந்தேன்- கார்த்திக்.

ஏன் வாசல்ல வரிசையா பிச்சைக்காரங்களா உக்காந்துருந்தாங்களா?

----------------------------------------------------------------------------------------------------
தின்டிவனத்தை தாண்டுணா பாமக இல்லை,சங்கரன் கோவிலை தாண்டுணா மதிமுக இல்லை : நாஞ்சில் சம்பத்.

இப்ப என்ன 'இன்னோவா'ல டீசல் இல்லை...கைல காசு இல்லை...நேர கேக்க வேண்டியது தான...

--------------------------------------------------------------------------------------------------------
வைகோவின் பெயரை உச்சரித்தால் என் தரம் போய்விடும் - ஸ்டாலின்.

ஆமா தல அவரு சொத்து மதிப்பு வெறும் 1 கோடி தானாம்,நீங்க ராசா பெயரை உச்சரிங்க...1,76,000 கோடி...

தரமான ஊழல்

---------------------------------------------------------------------------------------------------------
தி.மு.க.,வில் உள்ள 80 லட்சம் உறுப்பினர்களும்,கட்சி உறுப்பினர் அல்லாத மற்றொருவரை அழைத்து சென்று, ஓட்டு அளிக்க செய்ய வேண்டும்' - கலைஞர்.

லட்சிய திமுகவில் உள்ள 80 கோடி வாக்காளர்கள் மட்டும் வாக்களித்தாலே டி.ராஜேந்தர் நிச்சயமாக பிரதமர் ஆவார்...

-----------------------------------------------------------------------------------------------------------
கரண்ட் கொடுக்க முடியாதவர் பிரதமர் ஆவதை விட,
கரண்ட் பிரதமர் மன்மோகன் சிங்கே பெட்டர்...

காலையிலருந்து 3 தடவை மின்வெட்டு....
சொல்வீர்களா...?இனி பிரதமர்ன்னு சொல்வீர்களா...?
----------------------------------------------------------------------------------------------------------
ஜெயலலிதா தான் பிரதமர் சிவபெருமான் என் கனவில் வந்து சொன்னார் - மதுரை ஆதீனம்.

அடுத்த தடவை கனவுல வந்தா பெங்களூர் கேஸ் எப்ப முடியும்னு கேட்டு சொல்லுங்க...

---------------------------------------------------------------------------------------------------------
வீரமணி தெருவில் நின்று உரக்க பேசுகிறார் :
பெரியார் பிறந்த மண்ணில் இந்து மதத்திற்கு என்ன வேலை?

கலைஞர் வீட்டிலிருந்து ஒரு குரல் சத்தமாக கேட்கிறது :
காபிதூள் வாங்க கடைக்கு அனுப்புனா அங்க என்ன வெட்டி வேலை?

வீரமணி : இந்த வந்துட்டேன்மா.. (சுயமரியாதையுடன் கிளம்புகிறார்)
-----------------------------------------------------------------------------------------------------------
கடந்த இரண்டு வருடங்களில் தென் தமிழகத்தில் நடந்த திடீர் சாதி சண்டைகளால் கண்டிப்பா சாதி பெயரை சொல்லி தேர்தலில் நிற்பவர்களுக்கு மற்ற சாதியினர் ஓட்டளிக்க போவதில்லை.சொந்த சாதி ஓட்டையும் மற்ற கட்சிகள் பிரிக்கும்,இதில் காங்கிரஸ்,திமுக மீதான பொதுமக்கள் வெறுப்பு வேறு.

எனவே காங்கிரஸ் ஆதரவில் மதுரையில் போட்டியிடும் நடிகர் கார்த்திக்,திமுக ஆதரவில் தென்காசியில் போட்டியிடும் டாக்டர்.கிருஷ்ணசாமி ஆகியோரின் தேர்தல் முடிவுகள் இப்போதே தெளிவாக தெரிகிறது.உண்மையில் இந்த விசயத்தில் சரத்குமாரை ஆண்டவன் காப்பாற்றிவிட்டார்.

-------------------------------------------------------------------------------------------------------
நாடாளுமன்ற தேர்தலில் ஐந்து அணிகள் களமிறங்குவதால் இளைஞர்கள் யாருக்கு ஓட்டளிப்பது என்று குழப்பத்தில் இருக்கிறார்கள்,எனவே நயன்தாரா தனது அரசியல் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியாக வேண்டியது காலத்தின் கட்டாயம்...
-------------------------------------------------------------------------------------------------------
கார்த்தி சிதம்பரம் அமெரிக்காவில் படித்தவர்- ப.சிதம்பரம்

உங்கள் மகன் அமெரிக்காவில் படித்தது பெரிய விஷயம் என்றால் அதற்காக பெருமைப்படாமல்,சுதந்திரம் கிடைத்து இத்தனை ஆண்டுகள் ஆட்சியிலிருந்தும் காங்கிரசால் அத்தகைய தரமான கல்வியை சராசரி இந்தியனுக்கு சொந்த நாட்டில் தர முடியவில்லை என வெட்கப்படுங்கள்.

--------------------------------------------------------------------------------------------------------
அம்மா பிரதமரானால் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடுங்குவார்கள் : நாஞ்சில் சம்பத்.

உள்ளூர் திருடன் பட்டப் பகலில் செயினை அத்துட்டு ஓடிட்டு இருக்கான் அதை தடுக்க சொல்லுங்க முதல்ல...
--------------------------------------------------------------------------------------------------------
தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் ஆதரவு கேட்டால் தருவோம் - கருணாநிதி.

அறிக்கி-LC112 கூட்டு...
----------------------------------------------------------------------------------------------------
நாங்கள் டெல்லியிலிருந்து பணம் அனுப்புகிறோம்.ஆனால் அது மக்களிடம் வந்து சேரவில்லை : ராகுல்.

அது எப்படி நீங்க டெல்லில இருந்து அனுப்புற நாராயணசாமி மட்டும் கரெக்டா வந்துறாரு?
-----------------------------------------------------------------------------------------------------------
இத்தாலியிலிருந்து வெறுங்கையுடன் வந்த சோனியாவிற்கு எப்படி இவ்வளவு சொத்துக்கள் வந்தது ? - சோனியாவின் உறவினர் மேனகா கேள்வி.

அந்த அம்மாவாச்சும் இத்தாலியிலிருந்து ப்ளைட்ல டிக்கெட் எடுத்து வந்துருக்கும்,இங்க ஒருத்தரு...
-----------------------------------------------------------------------------------------------------------
வேட்பாளரை மாற்றக்கோரி சத்தியமூர்த்தி பவனில் காங்கிரசார் ஆர்பாட்டம் : செய்தி.

இதுல என்ன விசேசம்னா இந்த ஆர்பாட்டத்தில் அந்த அறிவிக்கப்பட்ட வேட்பாளரும் கலந்துகிட்டாராம்
-------------------------------------------------------------------------------------------------------
கேப்டனுக்காவது தண்ணிய போட்டா தான் வாய் குளறுது,அ.தி.மு.க அமைச்சர்களுக்கு அம்மா பக்கத்துல நின்னாலே பயத்துல வாய் குளறும்.

பேக்டு..பேக்டு..பேக்டு..
-------------------------------------------------------------------------------------------------------