Tamil lollu sms

"அன்பே...!உன் கண்ணில் உலகமே தெரிகிறது"ன்னு ஒருத்தரு கவிதை எழுதிருந்தாரு.

"அப்டியே காணாம போன மலேசிய விமானம் தெரியிதான்னு பாருங்க"ன்னு சொன்னேன்.

ப்ளாக் பண்ணிட்டாரு...

நாட்ல என்ன பிரச்சனை நடந்துட்டு இருக்கு..பேக் ஐடிக்கு கவிதை...இடியட்
---------------------------------------------------------------------------------------------------
ஜாதியை கண்டுபிடித்தவன் தான் ஜாவா(Java)வையும் கண்டுபிடித்திருக்க வேண்டும்.

எல்லாவற்றையும் வகுப்பு(Class)களாக பிரித்து விடுகிறார்கள்...

---------------------------------------------------------------------------------------------
மலேசிய விமானத்தை தேடும் இந்திய கடற்படை கடைசியா எதுவும் கிடைக்காமல் இரண்டு தமிழக மீனவர்களை பிடித்து கொண்டு வந்து "இவர்கள் தான் விமானத்தை கடத்தியது" என்று சொல்வார்கள் என்று அவதானிக்கிறேன்.

------------------------------------------------------------------------------------------------------------
தி.மு.க., மீது, '2ஜி' ஊழல் பற்றி பேசுவதை, முதல்வர் ஜெயலலிதா நிறுத்திக் கொள்ளாவிட்டால், அவர் தண்டனை பெற்ற வழக்குகளை குறித்து தொடர்ச்சியாக வெளியிடுவேன்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

கோட்ட தாண்டி நீயும் வரகூடாது... நானும் வரமாட்டேன்.. பேச்சு பேச்சா தான் இருக்கணும்...

------------------------------------------------------------------------------------------------------------

happy holi sms in tamil

நானும் காலையிலிருந்து மார்வாடி தெருவுக்குள் சுற்றுகிறேன்,சேட்டு வீட்டு பெண்கள் சேட்டு வீட்டு பசங்களுடன் மட்டும் ஹோலி பூசி விளையாடிக் கொள்கிரார்கள்.நமக்கும் பூசுவதில்லை,நம்மையும் பூச அனுமதிப்பதில்லை.

எங்கே செல்கிறது இந்திய ஒருமைப்பாடு? 

Insulting SMS in tamil

காதலித்த பெண்ணை மறப்பது அவ்வளவு கடினமான காரியமில்லை, காலம் எல்லாவற்றையும் மாற்றிவிடும். ஒருகாலத்தில் சொர்க்கமாக தெரிந்த பேஷன் டிவி இப்போது மொக்கையாக தெரிவது போல
------------------------------------------------------------------------------------------------------------
'பெண்' என்பது வெறும் சதை அல்ல - நீ
உணர்த்தி சென்றுவிட்டாய் அதை மெல்ல...

#மகளிர் தின வாழ்த்துக்கள்...!
------------------------------------------------------------------------------------------------------

"மாப்பிள்ளை குடிகாரனா இருந்தா பெண் கிடைக்காது" என்று சொல்லும் தரகருக்கு அந்த இளைஞன் எப்படி சொல்லி புரியவைப்பான்....

ஏற்கனவே ஒரு பெண் கிடைக்கததால் தான் அவன் குடிகாரன் ஆனானென்று...
----------------------------------------------------------------------------------------------------
விடுதலைச் சிறுத்தைகள் பேச்சுவார்த்தையில் இழுபறி,திருமாவளவன் பேச்சுவார்த்தை முடிந்த பிறகு யாருக்கும் தெரியாமல் பின்வாசல் வழியாக வெளியேறினார். - செய்தி.

அந்தப் பக்கம் பாதாளக் கிணறு...இது வந்த பாதை...
----------------------------------------------------------------------------------------------------
நேற்று நண்பன் போன் பண்ணி "என்னடா பண்ற?"ன்னு கேட்டான்.

"கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதியில் தனியா நிக்கிறேன்"ன்னு சொன்னேன்.

"சொல்லவே இல்ல...வெற்றி பெற வாழ்த்துக்கள்டா"ன்னு சொன்னான்.

"பைக் பஞ்சர் டா...பக்கத்துல கடையும் காணோம் மேட்டுப்பாளையம் ரோட்ல தனியா நின்னுட்டு இருக்கேன்டா"ன்னு சொன்னேன்.

பேசிட்டு இருக்கும்போதே போனை வச்சுட்டான் இடியட்.

----------------------------------------------------------------------------------------------------------

தமிழகத்திலுள்ள பெரும்பாலான வீடுகளில் "நமக்கொரு அவமானம் என்றால் சொந்தங்கள் சிரிப்பார்கள்" என்ற டயலாக்கை கேட்டிருப்பீர்கள்.

நமக்கொரு அவமானம் என்றால் சிரிப்பவர்களை எப்படி சொந்தமாக கருத முடியும்?

---------------------------------------------------------------------------------------------------------
"தம்பி ஐடி பீல்டில் இருக்கீங்க,கொஞ்சநாள் அமெரிக்க பக்கம் போயி சம்பாரிச்சுட்டு அப்பறம் வந்து கல்யாணத்தை பத்தி யோசிங்க"ன்னு உறவினர் ஒருவர் வீட்ல எல்லோர் முன்னாடியும் அட்வைஸ் பண்ணாரு.

"ரஜினி சினிமாவுல அமெரிக்கா போயி சம்பாரிச்சு வயசாகி இந்தியா வந்தா அவருக்கு ஸ்ரேயா கிடைக்கும்,நாம நிஜ வாழ்க்கையிலும் அதே மாதிரி பண்ணனும்ன்னு நினச்சா ஸ்ரேயா இல்ல ஆயா கூட கிடைக்காது"ன்னு சொன்னேன்.

முதலில் இவிங்கள எல்லாம் வீட்டுக்குள்ள விடக்கூடாது
----------------------------------------------------------------------------------------------------------
நாட்ல நல்ல காதலுக்குத் தான் பிரச்சனை வருது,கள்ளக்காதலர்கள் எல்லாம் சந்தோசமா சுத்துறானுங்க
------------------------------------------------------------------------------------------------------------
இரண்டு அ தி மு க தொண்டர்கள் பேசிட்டு போறாங்க.

நபர் 1: இந்த தடவை நம்ம கட்சி சார்பா 52 வேட்பாளர்கள் நிக்கிறாங்க.

நபர் 2: அது எப்படி?மொத்தமே 40 தொகுதி தான?

நபர் 1: விஜயகாந்த் வேற ஒரு 12 பேரை நிறுத்துராராம்,எப்படியும் தேர்தல் முடிஞ்சோன நம்மட்ட தான் வருவாங்க

--------------------------------------------------------------------------------------------------------
பேஸ்புக் காதல் என்பது பேரிங் இல்லாத சக்கரம் போல...

எப்போ கழறும்ன்னு தெரியாது

---------------------------------------------------------------------------------------------------------
பெண்களே...!

அளவான மேக்அப் உங்களை க்யூட்டா(Cute) ஆக்கும்,

அதிகமான மேக்அப் 'திண்டுக்கல் ரீட்டா' ஆக்கும்

---------------------------------------------------------------------------------------------------------
மகளிர் தின வாழ்த்துக்கள் சொன்னா ஒரிஜினல் ஐடிட்ட இருந்து 'நன்றி'ன்னு ரிப்ளே வருது,இந்த பேக் ஐடிக்கள் ஒரு ஸ்மைலி(  ) மட்டும் போடுதுங்க...

தர்ம சங்கடத்தோட சமாளிக்கிறாங்களாமாம்
----------------------------------------------------------------------------------------------------------


love sms in tamil

ஒரு பெண்ணின் முதல்
காதலை பெறுபவன்
அதிர்ஷ்டசாலி ... ♥♥♥♥

ஒரு ஆணின்
கடைசி காதலை பெறுபவள்
அதை விட அதிர்ஷ்டசாலி..

-----------------------------------------------------------------------------------------------------------
நாம் ஒருவரை அதிகமாக நேசிப்போம் அவரை ஒரு நாள் பிரிவோம்....

நாம் பிரிந்த ஒருவரை மீண்டும் என்றாவது ஒரு நாள் அதிகமாக நேசிப்போம்....

Political comedy sms in tamil

நிருபர் : ராகுல்ஜி ஒரு பெண் உங்களுக்கு பொது இடத்தில் முத்தம் கொடுத்தது பற்றி நீங்க என்ன சொல்றிங்க.

ராகுல் : அவங்க முத்தம் கொடுத்தது என் கன்னத்துல..அது ஒன்னும் பொது இடம் இல்ல,என் தனி இடம்.

------------------------------------------------------------------------------------------------------------
ராகுல் பிரச்சாரம் பண்ணதுக்கே ஒரு குடும்பம் எரிஞ்சுடுசே...பிரதமர் ஆனா?

-----------------------------------------------------------------------------------------------------------

இந்தியாவில் இருக்கும் பொண்ணை லவ் பண்ணா தான் அமெரிக்க மாப்பிள்ளை போட்டிக்கு வரானுங்கன்னு, அமெரிக்காவில் இருக்கும் பொண்ணை லவ் பண்ணேன், அதுக்கும் ஒரு இந்திய மாப்பிள்ளை போட்டிக்கு வரானே...

என்ன மாதிரியான....
------------------------------------------------------------------------------------------------------------
பொருளாதார ரீதியில்,நான் இன்னும் வளரவில்லை - கருணாநிதி.

இப்பவும் ரயிலில் டிக்கெட் எடுக்குறது இல்லையாம்..அதைத் தான் டீசெண்டா சொல்றாப்ல..
------------------------------------------------------------------------------------------------------------
ஏன் கேப்டன் கிளியையும்,ஜோசியரையும் போட்டு அடிச்சுட்டு இருக்காரு?

18 சீட் எதிர்பார்த்தாராம்,அந்த கிளி ஒரே ஒரு சீட்டை எடுத்து நீட்டுசாம்
------------------------------------------------------------------------------------------------------------
ஹன்சிகாவுடன் இனி ஒட்டுமில்லை,உறவுமில்லை - சிம்பு.

உங்களுக்குத் தான் ஒட்டுமில்லை,எங்களுக்காக ஒரு பிட்டுமா இல்லை...

சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்க...

-----------------------------------------------------------------------------------------------------------
உண்டியலில் காணிக்கை செலுத்துவதை விட வருமான வரிகட்டினால் மக்களுக்கு பலன் கிடைக்கும் - கமல்.

நீங்க உதட்டை கடிக்கிறதுக்கு பதிலா உண்டியலில் பணம் போட்டு வேண்டினால் சுருதிக்கு மாப்பிள்ளையாவது கிடைக்கும்.

----------------------------------------------------------------------------------------------------------
பணக்காரனுக்கு ஏழைகள் என்றால் ஒரு இளக்காரம்,அவன் வாய்ப்பு கிடைக்கும்போது வீட்டு வேலைக்கு வர ஏழைப் பெண்களை கற்பழிக்கிறான்.

ஏழைக்கு பணக்காரன் மேல ஒரு பொறாமை,அவன் வாய்ப்பு கிடைக்கும்போது வசதி வாய்ப்போட இருக்க பணக்காரப் பெண்களை கற்பழிக்கிறான்.

இதுல எங்கள மாதிரி மிடில் கிளாஸ் பசங்க தான் காலமெல்லாம்  ஸ்டேடஸ் போட்டுக்குட்டு கலாச்சாரத்தை காப்பாத்திகிட்டு இருக்கோம்.

------------------------------------------------------------------------------------------------------------
தலைவர் சரத்குமாருக்கு போன் பண்ணாராம்,

வாங்க பழகலாம்...நம்மகிட்டயும் ஒரு கட்சி இருக்கு,பிடிச்சா கூட்டணி வச்சுக்கலாம் இல்லைனா ப்ரெண்ட்ஸா இருப்போம்...
-----------------------------------------------------------------------------------------------------------
இந்த பொண்ணுங்க மத்த நாளில் பெத்த அம்மா டீ போட்டு தர சொன்னா கூட போடாதுங்க...லவ் பண்ண பையனை கலட்டி விடும் போது மட்டும் தாய்ப்பாசம் பொங்கி வழியும்...

தாய்ப் பாசத்துல நம்மள மிஞ்சிருவா போலவே

------------------------------------------------------------------------------------------------------------