2012 Real Joke

உன்னோடு, நான் கொண்ட காதல்.....,
எதற்காக....எனத் தெரியவில்லை....?
எனை ஈர்த்தது........,
உன்னிடத்தில்...எதுவென்றும்.....புரியவில்லை....?
கண்டதும்...காதல்வர..காரணமும்.,தெரியவில்லை...!
---------------------------------------------------------------------------------------------
 
‎100% original ........thatthuvom ...( எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது )

கல்யாணம் பண்றதும், செல்போன் வாங்குறதும் ஒண்ணு
ரெண்டுமே கொஞ்சம் வெயிட் பண்ணியிருந்தா 
நல்ல மாடல் கிடைச்சிருக்குமேன்னு பீல் பண்ண வைக்கும்
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 
குளிக்காமல் மேக்கப் போடும் பெண்களை விட ... தண்ணியை கண்டால் குளிக்கும் இந்த குரங்குகள் எவ்வளோவோ மேல் ..............
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்றைய தத்துவம் :

காதல் தோல்வியை விட கொடுமையானது ...
.........
........
........
.......
........
.......
முறுக்கு கடிக்கும் போது நாக்கை கடித்து கொள்வது.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
என் கல்லறை மீதாவது எழுதுங்கள்

என் மரணத்திற்கு காரணம்

"ஒரு பெண் அல்ல"

அந்த பெண்ணை பார்த்த

என் "கண்கள்" என்று
----------------------------------------------------------------------------
என் உயிர் போனால்

உனக்கு அழுகை வருமோ வராதோ

எனக்கு தெரியாது ..?

அனால் …

உனக்கு அழுகை வந்தாலே

என் உயிர் போய்விடும் …
---------------------------------------------------------------
எழுதாத ஒரு
கவிதை எழுது
என்றாய்
எழுதவா...
நீ தான் எந்தன்
கவிதை என்று .
------------------------------------------
காலமெல்லாம் காத்திரு
நீ நேசிக்கும் ஒருவருக்காக அல்ல
உன்னை நேசிக்கும் ஒருவருக்காக..
--------------------------------------------------------------------
அந்த நிலவை
பார் என்று
அவள் கை காட்டினாள்...
ஆஹா என்ன அழகு
--------------------------
--------------------------
-------------------------
-------------------------
-------------------------
-------------------------
அவளது விரல்கள்.!
-------------------------------------------------------
Boy: Hello...,

Girl: Naan"PRIYA" Pesuren...

Boy: "Aamandi Nee Priyathan Pesura...! Naanthan 'KAASU' Pottu Pesuren"...
-----------------------------------------------------------------------------------------------------------
யாராலும் நிரப்ப முடியாமல்
நீ விட்டு சென்ற தனிமையின்
வெறுமையான கணங்களை
என் கவிதைகளால் நிரப்ப முயன்று
முடியாமல் போய்
கடைசியில் ...........
என் கவிதைகளிலும் உன்னை மட்டுமே நிரப்புகிறேன்......
---------------------------------------------------------------------------------------------------
what is love ???

L- lo lo nu alaiyanum
O- overa scene podanum
V- vetuku theriyama pesanum
E- eluthutu oodanum
----------------------------------------------------------
நோயாளி : நான் பிழைப்பேனா டாக்டர்?

டாக்டர் : 100 சதவீதம் கண்டிப்பா. இந்த வியாதி வந்தவர்களில் பத்துக்கு ஒன்பது பேர் செத்துடுவாங்க. ஏற்கனவே என்னிடம் சிகிச்சை பார்த்த ஒன்பது செத்துட்டாங்க. பத்தாவது ஆள் நீதான்
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------